உலகம்

துப்பாக்கிச் சூடு 40 பேர் பலி : நியூசிலாந்து பிரதமர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு 40 பேர் பலி ஆனதாக நியூசிலாந்து பிரதமர் அதிகாரபூர்வ அறிவித்துள்ளார்.இந்த துப்பாக்கி சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நாள் நியூசிலாந்தின் கருப்பு நாள்...

நியூஸிலாந்து வழிபாட்டு இடத்தில் துப்பாக்கி சூடு: 30 பேர் பலி

நியூசிலாந்து நாட்டில் வழிபாட்டு கட்டடத்தில் தொழுது கொண்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 30 நபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்!தொழுகைக்கு பிறகு நியூசிலாந்து உள்ள இரு மஸ்ஜித்களில் 10-15 நிமிடங்கள் வரை துப்பாக்கி...

பள்ளி கட்டடம் இடிந்து விபத்து: 10 குழந்தைகள் உயிரிழப்பு!

பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்நைஜீரியாவின் லோகோஸ் நகரில் தொடக்கப்பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மூன்று மாடிகளை...

பேஸ்புக்கில் ஹிந்து மதம் குறித்து இழிவாகப் பதிவு: ஒருவர் கைது; போலீஸார் எச்சரிக்கை!

மலேசியாவில் ஹிந்து மதத்தை ஃபேஸ்புக்கில் இழிவாக சித்திரித்து கருத்துகளை பதிவு செய்த 52 வயது நபரை போலீசார் கைது செய்தனர் மலேசிய போலீஸ் ஐஜி முஹம்மத் பூசி ஹாருண் இது குறித்து தெரிவித்த போது,...

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் அளித்து வருகிறது! ஐ.நா.,வில் இந்தியா குற்றச்சாட்டு!

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் அளித்து வருவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பாகிஸ்தானின் அறிக்கைக்கு இந்தியா...

சிங்கப்பூர் வாழ் இளைஞர்களின் நேசம்! ‘மீண்டும் மோடி’ டீஷர்ட் கோஷம்!

சிங்கப்பூரில் வேலை செய்யும் பாரதத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் 2019இல் வெற்றி பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சைனீஸ் கார்டனில் #NAMO_AGAIN...
- 2026

சாரி நோ கமெண்ட்..! இதான் லண்டனில் நிரவ் மோடி கொடுத்த டோட்டல் பேட்டி!

இந்தியாவின் பெருமளவு நிதி முறைகேட்டில் ஈடுபட்டு, இப்போது வெளிநாட்டில் உள்ளார் வைர வியாபாரியான தொழிலதிபர் நிரவ் மோடி! பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.15 ஆயிரம் கோடி பண மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு...

மசூத் அசார்னு ஒருத்தர் இல்லவே இல்லைன்னு சொல்ல வேண்டியதுதான் பாக்கி!

மசூத் அசார் என்ற ஒருவர் இல்லவே இல்லை; அது இந்தியாவின் ஒரு கற்பனைப் படைப்பு என்று சொல்வதுதான் பாக்கி இருக்கிறது... அதைத் தவிர அத்தனை பொய்களையும் சொல்லிவிட்டது பாகிஸ்தான்!பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது...

செவிடர் போல் 62 வருடம் ஏமாற்றியதால்… விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியில் வாட்டர்புரியைச் சேர்ந்த நபர், 62 வருடங்கள் மனைவியுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு இப்பொழுது தன் 84ஆவது வயதில் விவாகரத்து வழக்கை எதிர்நோக்கி இருக்கிறார்!காரணம் 62 வருடங்கள் மனைவியை சமாளித்தவர்...

இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான்! வான் எல்லைகள் திறப்பு!

இந்தியா - பாகிஸ்தான் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதற்றம் அதிகரித்தது. போர் மூளுமோ என அஞ்சும் அளவுக்கு இரு நாடுகளின் மோதல் உச்ச கட்டத்தை எட்டிய நிலையில், பாகிஸ்தான் தனது வான்...

ஜெய்ஷ் இ மொஹம்மத் தலைவன் மசூத் அசார் மரணம்? தாக்குதலிலா? நோயிலா?

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத்தின் தலைவன் மௌலானா மசூத் அசார், சிறுநீரக புற்று காரணமாக மரணம் அடைந்திருப்பதாக உளவுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களுக்குக் காரணமாக...

இம்ரான் கானுக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்க வேண்டும்! பாகிஸ்தானியர்களின் கோரிக்கை!

இம்ரான் கானுக்கு நோபல் அமைதி பரிசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள் பாகிஸ்தானியர்கள்சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் ஆன்லைன் பெட்டிஷன் மூலம் பாகிஸ்தானில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளன! ட்விட்டரிலும் nobel...
- 2026

Recent articles