உலகம், செய்திகள், உலகளாவிய செய்திகள்,
பாகிஸ்தான் ஐஎஸ்ஐ., சதி? இந்தியா மீது பழி போட்டு மாட்டிக் கொண்ட கனடா!
இந்தியா - கனடா இடையிலான உறவை சீர்குலைக்கும் நோக்கத்துடன், தனக்கு உதவிகரமாக இருந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையை,
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
உலக சாதனை; 9 பந்தில் 8 சிக்ஸருடன் அரை சதம்! நேபாள வீரருக்கு குவியும் பாராட்டு!
ஆசிய விளையாட்டில் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் நேபாள வீரர் திபேந்திர சிங் 9 பந்தில் 8 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
― Advertisement ―
பசுமை புரட்சியின் தந்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்!
இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98) காலமானார்
More News
உலக சாதனை; 9 பந்தில் 8 சிக்ஸருடன் அரை சதம்! நேபாள வீரருக்கு குவியும் பாராட்டு!
ஆசிய விளையாட்டில் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் நேபாள வீரர் திபேந்திர சிங் 9 பந்தில் 8 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
பாஜக., கூட்டணியில் இல்லை; அதிமுக., அதிகாரபூர்வ அறிவிப்பு!மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் முடிவு!
பாஜக.,வுடன் கூட்டணியில் இல்லை என்று அதிமுக., அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.
Explore more from this Section...
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..
பப்புவா நியூ கினியா நாட்டில் 6.3 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியா நாட்டில் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கில்448 கி.மீ. தொலைவில் இன்று...
7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..
7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த துணை நடிகருக்கான விருதை KeHuy Quan பெற்றார். சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை Jamie Lee...
ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..
ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி பொங்க படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக் கொண்டார்.95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது....
95-வது ஆஸ்கர் விழாவில், விருதுகளை வழங்கும் தீபிகா படுகோனே..
95-வது ஆஸ்கர் விழாவில், விருதை வழங்குகிறார் தீபிகா படுகோனே.அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பதான்....
அமெரிக்கா ஆலோசனை குழு உறுப்பினர்களாக இரு இந்திய வம்சாவளியினர்..
அமெரிக்கா ஆலோசனை குழு உறுப்பினர்கள் 14பேர் நியமிக்க பட்டதில் இரு இந்திய வம்சாவளியினரை அதிபர் ஜோ பைடன் நியமிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்காவில் ஜோ பைடன் அதிபராக பதவி ஏற்ற பிறகு தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு...
தெற்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..
தெற்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 6 ஆக பதிவாகியுள்ளது.மிண்டனாவ் தீவில் தாவோ டி ஓரோ மாகாணம் அருகே இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில்...
தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து 6 நிலநடுக்கங்கள்- பீதியில் மக்கள்..
தஜிகிஸ்தானில் இன்று அடுத்தடுத்து உலுக்கிய 6 நிலநடுக்கங்களால் மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர் .முதல் நிலநடுக்கம் 6.8 ஆக பதிவான நிலையில், 2வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது....
அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியில் இந்திய வம்சாவளி விவேக்..
அமெரிக்காவில் 2024ல் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடபோவதாக ஏற்கனவே முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில் இந்திய வம்சாவளி அமெரிக்கா தொழிலதிபர் 37 வயதான விவேக்...
இந்திய பெருங்கடலில் உருவான அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி..
இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகியிருக்கிறது என்று சர்வதேச விண்வெளி மையம் தகவல் தெரிவித்துள்ளது.இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகியிருக்கிறது என்று சர்வதேச விண்வெளி மையம் தகவல் தெரிவித்துள்ளது....
பிலிப்பைன்ஸ் இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..
பிலிப்பைன்ஸ் இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது- ரிக்டர் அளவில் முறையே பிலிப்பைன்ஸில் 7.8, இந்தோனேசியாவில் 6.4 அளவு பதிவாகியுள்ளது.இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார்...
இந்தோனேசியா நிலநடுக்கம் நால்வர் பலி-இந்தியாவுக்கும் வருமாம்..!
இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் வியாழக்கிழமை நிலநடுக்கம்ஏற்பட்டது. நிலநடுக்கத்தால், கடற்கரையை ஒட்டி இருந்த ஒரு ஓட்டல் இடிந்து கடலில் விழுந்தது.ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே கடலுக்கடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த...
துருக்கி- மீண்டும் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக இன்று பதிவு..
நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாலாயிரத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.துருக்கியில் கட்டிட இடிபாடுகளில்...