Author: ஆனந்தகுமார்
சினிமாதான் கடவுள் மாதிரி…. விஜய் அரசியலுக்கு வந்தால்…?! : சமந்தா சொல்வது என்ன?
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு வாழ்த்துக்கள் என்றார் மதுரை தனியார் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை சமந்தா. மதுரை தனியார் மொபைல் ஷோ ரூம் திறப்பு விழா வுக்கு நடிகை சமந்தா மதுரை புதூர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் சமந்தா பேட்டி...
ஆர்.கே.நகர் முதல் அரவக்குறிச்சி தொகுதி வரை ஜெயலலிதாவின் நலத்திட்டங்கள் தொடர, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பாடுபடும் – அதற்காக விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் கரூர் அருகே டி.டி.வி தினகரன் சூளுரை...
08-10-18 Karur TTV Dinakaran Fasting News Press... <drive.google.com/file/d/1tC9rmJ1sG0ZWX4F1roTXt2oCbQaMGkAs/view?usp=drive_web> 08-10-18 Karur TTV Dinakaran Fasting News Scrip... <drive.google.com/file/d/1SjA3V_WaYyk4gGDBfn2o1XSCsXZIK5V2/view?usp=drive_web> 08-10-18 Karur TTV Dinakaran Fasting News Scrip... <drive.google.com/file/d/1eMS6OYYTJkKxPyNzuO857yiKq_MvFhZK/view?usp=drive_web>...
உட்கட்சிப் பூசலைத் தீர்க்க தில்லி வரைக்கும் எடப்பாடியார் போகணுமா? : பொன்னார் கேள்வி
ரபேல் போர் விமான ஊழல் என்று இல்லாத ஒன்றைச் சொல்லி பொய்ப் பிரச்சாரம் செய்யும் காங்கிரஸுக்கு, அதுவே அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைய லீழ்ச்சி அடைய முழுக் காரணமாக அமையும்.
Fwd: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட மாட்டுவண்டி உரிமையாளர்களால் பரபரப்பு – தங்களது வாழ்வாதாரத்தினை காக்க முயலா விட்டால், ஆதார் அட்டைகளோடு, குடும்ப அட்டைகளையும் திரும்ப ஒப்படைக்க முடிவு
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட மாட்டுவண்டி உரிமையாளர்களால் பரபரப்பு – தங்களது வாழ்வாதாரத்தினை காக்க முயலா விட்டால், ஆதார் அட்டைகளோடு, குடும்ப அட்டைகளையும் திரும்ப ஒப்படைக்க முடிவு
08-10-18 Karur Maattu vandi...
கொள்முதல் செய்யாமல் மழையில் நெல் நனைந்து முளைவிட்டதால் ஆத்திரம்: விவசாயிகள் சாலைமறியல்!
தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி மூலம் அறுவடை செய்த நெல்லை அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யாததால் நெல்கள் அனைத்தும் மழையில் நனைந்து முளைகட்டியது.
முளைவிட்ட நெல்மணிகள்; கோபத்தில் விவசாயிகள் சாலைமறியல்
முளைவிட்ட நெல்மணிகள்; கோபத்தில் விவசாயிகள் சாலைமறியல்
கடலூர் தேவனாம்பட்டினத்தில் மகாளய அமாவாசை!
மகாளய அமாவாசையை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் வங்கக் கடற்கரையில் மழையில் நனைந்தபடி முன்னோர்களுக்கு பொதுமக்கள் திதி கொடுத்து புனித நீராடினர்
கடலூர் தேவனாம்பட்டினத்தில் மகாளய அமாவாசை சிறப்பு!
கடலூர் தேவனாம்பட்டினத்தில் மகாளய அமாவாசை சிறப்பு!
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கலெக்டருக்கு காவடி எடுத்த தீபா பேரவை!
இந்த திடீர் சலசலப்பால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் தனசேகரன் மாவட்ட துணைச் செயலாளர் மணி மாவட்ட அமைப்பாளர் பால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Fwd: கரூரில் தூங்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு தாய் மகள் உயிரிழப்பு – உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூரில் தூங்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு தாய் மகள் உயிரிழப்பு - உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8.10.18 karur genarator air polution 2 death ne... <drive.google.com/file/d/1yo7e3S-aieB03NHawfbddlovsY4UTdjy/view?usp=drive_web>...
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு!
திருவள்ளூர்: புகழ்பெற்ற திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
