Author: Dhinasari Reporter
Breaking News
நீர் இன்றி வறண்டது குற்றால அருவிப் பகுதி!
நேற்று வரை லேசாக ஓர் ஓரத்தில் தண்ணீர் கசிந்து கொண்டிருந்தது நீர்வரத்து இன்று பாறைகளே வெளித் தெரிந்தன
உங்கள் நிஜ முகத்தை வெளிப் படுத்துகிறீர்களா கமல் ?
பகிரங்கமாகவும் மன்னிப்பு கோர வேண்டும் என, கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
கட்சி சின்னத்துடன் வாக்குச் சாவடியில் சண்டியர்தனம்! உதயநிதி மீது அதிமுக., புகார்!
தேர்தல் அதிகாரிகள் திமுக.,வுக்கு ஆதரவாக பல இடங்களிலும் வேலை செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது என்று கூறுகின்றனர்.
வரிசையில் காத்திருந்து… வாக்களித்த அரசியல் பிரபலங்கள்!
முதலமைச்சர் தனது இல்லத்தில் தாயார் தவசியம்மாள் மற்றும் மறைந்த முதலவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அவர்களின் உருவ படத்திற்கு
தென்காசி, நெல்லை உள்பட… தமிழகத்தின் சில இடங்களில் லேசான மழை!
தமிழகத்தில் வெப்பத்தின் அளவு குறைந்துள்ளது. எந்த பகுதியிலும் அனல் காற்று வீசாது. கடலோர மாவட்டங்களில்
திமுக.,வுக்கு எதிரான வீடியோக்கள் ஆதாரங்களின் அடிப்படையில் ஒளிபரப்பப் பட்டவையே!: ஸ்ரீடிவி விளக்கம்!
தி.மு.க.,வின் வன்முறைக்கும், அழுத்தங்களுக்கும் அடிபணியாது; அனைத்து எதிர்ப்புகளையும் மீறி போராடும்; வெற்றி பெறும்
ஏப்.8 முதல் ப்ளஸ்-2 வகுப்புகள் மீண்டும் நடத்த அனுமதி!
ஆய்வக பயிற்சிக்கான செய்முறைத் தேர்வுகளை ஏப்ரலிலேயே நடத்தி முடிக்கவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது
அதிமுக., தலைமையில் நாங்கள் ஆட்சி அமைப்போம்!: பாஜக., தலைவர் நட்டா நம்பிக்கை!
நாங்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளோம். மக்கள் பாஜக.,வை ஆதரிக்க தொடங்கி உள்ளனர். இதனால் எங்களால் கேரளாவிற்கு நாங்கள் நல்லது
பொன்முடி வென்றால்… இடைத்தேர்தல் வரும்: பாஜக., நாராயணன் உறுதி!
செம்மண் குவாரியில் பல்வேறு ஊழல்களை செய்து மலைகளை அழித்து பல்வேறு சட்டத்திற்குப் புறம்பான குவாரிகளை நடத்தி வருகிறார்
நெல்லை பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து வ.உ.சி., பேத்தி பிரசாரம்!
தேசியம் காக்க தெய்வீகம் வளர்க்க தாமரை சின்னத்தில் வாக்களித்து நயினார் நாகேந்திரனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
‘போலி திராவிடத்தை வேரறுப்போம்'”: ராஜபாளையம் பகுதியில் நோட்டீஸ் விநியோகம்!
”போலி திராவிடத்தை வேரறுப்போம்! ஹிந்து சக்தியை இவர்களுக்கு உணர வைப்போம்! என்ற முழக்கத்துடன் நோட்டிஸ்கள்
தென் மாவட்ட ரயில்கள் கடும் தாமதம்! சில ரத்து! பயணிகள் சிரமம்! காரணம் என்ன?!
தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் தாமதமாக இயங்கின. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இது குறித்து ரயில்வே துறை வெளியிட்ட அறிக்கை:
