Author: Dhinasari Reporter
Breaking News
துரைக்கண்ணு மரணம் குறித்த அவதூறு… ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும்!
ஓரிரு நாளில் கலந்தாய்வு நடைபெறும் என்று கூறினார் அமைச்சர் விஜயபாஸ்கர்!
வணிகர்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதல்; தென்காசியில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!
தென்காசியில் வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி இன்று மாலை இந்து முன்னணியினர் தென்காசியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை… பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு!
உணவு பாதுகாப்பு துறை சார்பாக புதுக்கோட்டையில் இனிப்பு மற்றும் பேக்கரி கடைகள் சுமார் 14 கடைகள்திடீர் ஆய்வு செய்யபட்டது
பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பெற்றோர்களின் எழுத்து பூர்வ அனுமதிக்கான கருத்துக்கேட்பு கடித பதிவு முகாம்!
திருச்சி தனியார் பள்ளியில் மாணாக்கர்களின் பெற்றோர்/ காப்பாளர் விருப்ப கருத்து பதிவு முகாம் நடைபெற்றது.
கடையில் சாம்பிராணி புகை போட்டதற்காக… தொழிலாளியை தாக்கிய ‘மதமாறிய இளைஞர்’!
தென்காசியில் வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி இன்று இந்து முன்னணியினர் தென்காசி சிவன் கோவில்
அதிர்ச்சி! நெல்லை பல்கலை.,யில்… நக்சல்களைப் போற்றும் பாடம்! ஏபிவிபி புகார்!
ஏபிவிபி மாணவர் அமைப்பினர் ஏபிவிபி தென் தமிழக மாநில இணைச் செயலாளர் சி.விக்னேஷ் தலைமையில் சென்று,
தென்காசி மாவட்டத்தில் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத் தொடக்கம்!
தென்காசி மாவட்டத்தில் ABGP யின் முதல் கிளை இதுவே ஆகும். நிகழ்ச்சியை ஆசிரியர் செந்தமிழ் அரசு தொகுத்து வழங்கினார்.
காவிரி விழிப்பு உணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை நிறைவு!
யாத்திரையில் எடுத்து வரப்பட்ட காவிரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கலச தீர்த்தம் கடலில் சங்கமம்
வேல் யாத்திரைக்கு அனுமதி குறித்த வழக்கு: நவ.10க்கு ஒத்திவைப்பு!
தொடர்ந்து வழக்கு விசாரணையை நவம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்!
நவ.7 :தேசிய புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம்!
இன்று (நவம்பர் 7) தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம். இத்தினத்தில் "புகையிலை உயிரைக்கொல்லும்" என்பதை அனைவரும்
பாஜக நடத்திய வேல் யாத்திரை – டிரெண்டிங்கில் #துள்ளி_வருது_வேல் ஹேஷ்டேக்
திருத்தணியில் இருந்து இன்று வேல் யாத்திரையை துவங்குவதாக பாஜகவினர் அறிவித்தனர். ஆனால், இந்த ஊர்வலத்திற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை.ஆனாலும், தடைகளி மீறி யாத்திரையை நடத்துவோம் என பாஜக தலைவர் முருகன் நேற்று அறிவித்தார்.அதன்படி,...
தடை மீறி யாத்திரை! மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்பட பாஜக.,வினர் கைது!
பாஜக வேல் யாத்திரை நடத்த தடை விதித்த நிலையில் தடையை மீறி யாத்திரை நடத்த முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
