Author: Dhinasari Reporter
Breaking News
சிறார்களின் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்தவர்களுக்கு வருகிறது சிக்கல்…!
ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்துள்ளவர்களின் ஐபி முகவரி கண்டறியப்பட்டுள்ளது என்றும், அவர்களை கண்டறியும் முயற்சியில் சைபர் பிரிவு களம் இறங்கியுள்ளதாகவும் டிஜிபி ரவி கூறினார்.
பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது, தமிழக அரசு. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.
பரிதாபம்..! தன்னிடம் டியூஷன் படிக்கலைன்னு வகுப்பு ஆசிரியர் கொடுமை?!தற்கொலை செய்த மாணவன்!
தன்னிடம் டியூஷன் படிக்கவில்லை என்ற காரணத்தால், கணக்கு வாத்தியார் கொடுமைப் படுத்தினார் என்று கூறி கடிதம் எழுதிவைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளான் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன்.
ஜெயலலிதா 3ஆம் ஆண்டு நினைவு தினம்: முதல்வர் உள்ளிட்டோர் அஞ்சலி!
இதை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
எப்போனாலும் கட்டிக்குவேன்னு சொன்ன திமுக., கரை வேட்டிய இன்று கட்டிய பி.டி.அரசகுமார்!
பாஜக.,வில் மாநில துணைத் தலைவராக இருந்த பி.டி.அரசகுமார் இன்று திமுகவில் இணைந்தார்.
செங்கோட்டையை அடுத்த பண்பொழியில் சிக்கிய மலைப்பாம்பு மற்றும் சருகு மான்குட்டி!
அவர்கள் அளித்த தகவலின் பேரில் பண்பொழி கிராமத்துக்கு வந்த வனத்துறையினர், அந்த மலைப்பாம்பை பிடித்து மீண்டும் வனத்தில் கொண்டு போய் விட்டனர்.
‘மக்களால் நான் மக்களுக்காக நான்’ ஜெயலலிதா மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி!
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜெயலலிதா நினைவுநாள் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு. செய்யப்பட்டுள்ளது.
6 வயது சிறுமியை சாக்லேட் காட்டியே சீரழித்த 60 வயது மளிகைக்கடை ஹமீத் பகதூர் அன்சாரி!
6 வயது சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் அப்துல் ஹமீத் பகதூர் அன்சாரி என்ற 60 வயது மளிகை கடை உரிமையாளர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எச்சரிக்கை…! ஆபாச படம் பாக்குறதுல சென்னைவாசிகள்தான் அதிகமாம்! டிஜிபி எடுக்கிறார் அதிரடி!
ஆபாசப் படங்களைப் பார்க்கும் இளைஞர்கள் இந்தியாவில்தான் அதிகம் என்றும், குறிப்பாக தமிழகத்தில் தான் அதிகம் என்றும், தமிழகத்தில் சென்னையில் தான் அதிகம்
அப்துல் கலாம் சொன்ன 2020… அதுதான் ரஜினி கட்சி தொடங்கும் ஆண்டு!
ரஜினி அடுத்த ஆண்டு கட்சி துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாக, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கூறினார்.
அவரு கைலாஷ் நாட்ல இல்ல… நம்ம நாட்டு கைலாஷ்ல இருக்காராம்… நித்தியானந்தா!
தன்னோட கைலாஷ் நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்... என்று ஊடகங்களில் கூறப்பட்ட நித்யானந்தா, தற்போது நம்முடைய கைலாஷ்ஷில் தான் உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளன.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்துசெய்யக் கோரி திமுக., மனு!
இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு டிசம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
