Author: Dhinasari Reporter
Breaking News
பிகிலுக்காக திகிலு காட்டிய விஜய் ரசிகர்கள்… மேலும் 18 பேர் கைது!
சி.சி.டி.வி காட்சிகளை வைத்து 18 பேரை போலீசார் கைது செய்தனர். இந்தக் கலவரம் தொடர்பாக இதுவரை மொத்தம் 50 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழருக்கு மரியாதை! தாய்லாந்து மொழியில் திருக்குறள்; நாளை மோடி வெளியிடுகிறார்!
தாய்லாந்து மொழியில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் நுாலை பிரதமர் மோடி நவ.2 சனிக்கிழமை நாளை வெளியிடுகிறார்.
கிளை பெருக்கிய சூரியின் உணவகம்! திறந்து வைத்தார் சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்த நடிகர் சூரியின் “அம்மன்” உணவகம் மற்றும் “அய்யன்” உணவகம்
28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரண் – மீனா இணைந்து நடிக்கும் படம்!
மம்முட்டி - ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் ‘குபேரன்’..! 28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரண் - மீனா இணைந்து நடிக்கும் ‘குபேரன்’..!
ஊடக அனுபவத்தால்… நண்பர்களை ஒன்றிணைத்து படத்தை தயாரிக்கும் இயக்குனர்!
அணி கிரியேஷன்ஸ் சார்பில் நியூட்டன் பிரபு என்ற புதுமுக இயக்குனர் தயாரித்து இயக்கும் படம் "ப்ரொடக்ஷன் நம்பர் ஒன்"!
குபேரன் ஃபர்ட்ஸ் லுக் போஸ்டர் வெளியீடு!
குபேரன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்#KuberanFirstLook இன்று வெளியிட்டப் பட்டது.
இன்று தமிழ்நாடு மாநிலம் உருவான தினம்! குமரியில் விடுமுறை!
இன்று தமிழ்நாடு மாநிலம் உருவான தினம். November1, 1956முதன்முறையாக இந்த வருடம் முதல் இந்த நாளை தமிழ்நாடு நாளாக எடுத்துக் கொண்டாட தற்போதைய ஆளும் அரசு முடிவெடுத்துள்ளது.தமிழகத்துடன் இணைந்த நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு...
அரசு வக்கீல் என பொய் சொல்லி தகராறு செய்தவரைத் தாக்கிய போலீஸுக்கு நீதிமன்றம் கொடுத்த விநோத ‘தண்டனை’!
ஹெல்மெட் அணியாமல் சென்ற வழக்கறிஞரை தாக்கிய போலீசார் மன்னிப்புக் கடிதம் அளிக்க வேண்டும் எனவும், தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு ரூ. 1,001 டிமாண்ட் டிராப் முறையில் அளிக்க வேண்டும்
ஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா?: ராம.கோபாலன் கேள்வி!
தமிழக அரசு, கோயில் நிலத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டாப்போட்டு கொடுக்கும் அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும். அரசு ஆலயத்தைவிட்டு வெளியேற வேண்டும்.
நாகூரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை: ஒருவர் கைது!
தமிழகத்தில் கோவை, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் நாகூரில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கனமழை : புதுவை, நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை!
நீலகிரி மாவட்டத்தில் கனமழையை அடுத்து ஊட்டி, குந்தா, குன்னூர் , கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்க நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
