Author: Dhinasari Reporter
Breaking News
விஷவண்டு கடித்து உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ., உடலுக்கு முதல்வர் அஞ்சலி!
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள புதுவை மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன புருஷோத்தமன் உடலுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
வெங்காயம் விலை மீண்டும் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
வெங்காயம் விலை மீண்டும் கிடு!கிடு!கோயம்பேடு காய்கறிச் சந்தையில், சின்ன வெங்காயம் இன்று கிலோ 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது.கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம், இன்று 70...
பேரிடர் காலம் வரலாம்… விழிப்புடன் இருக்க வேண்டும்!
பேரிடரும், விபத்தும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்; விழிப்புடன் இருங்கள்: அதிகாரிகளுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுரை
‘கிரிமினல் லாயர்ஸ்’?! தில்லியில் போலீஸார் – வக்கீல்கள் மோதல்; பதற்றம்!
இந்நிலையில், வக்கீல்கள் திங்களன்று மாவட்ட நீதிமன்றங்களில் பணியை முற்றிலுமாக புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.
அரோஹரா கோஷம் முழங்க செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம்: லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
திருச்சீரலைவாய் என்று புராணங்களில் புகழப்படும் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில், ஜெயந்திநாதர் சூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது.
போலி வாக்காளர் அட்டை தயாரித்த ஷேக் பரீத் கைது
போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த ஷேக் பரீத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது!
கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படுகிறது.
ஒழுங்க சாப்பிடுறியா? இல்லை… பிகில் படம் போட்டு காட்டவா??
ஒழுங்க சாப்பிடுறியா இல்லை பிகில் படம் போட்டு காட்டவா என்று குழந்தையை பயமுறுத்தி சாப்பிட வைச்சு டிக் டோக் வீடியோ போட்டுட்டு இருக்காங்க ???????????? இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது...நடிகர்...
அன்னை இன்ப்ரா டெவலப்பர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை!
அன்னை இன்ப்ரா டெவலப்பர் என்ற நிறுவனத்தில் வருமான வரி சோதனை
குற்றால அருவியில் 4 நாட்களுக்குப் பின் குளிக்க அனுமதி!
குற்றாலம் மெயினருவியில் நீர் வரத்து குறைந்ததைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு பின்னர் ஓரத்தில் நின்று குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உள்ளம் உருக்கும் சம்பவம்: ஆம்புலன்ஸ் மறுக்கப் பட்டதால்… அண்ணன் உடலை செங்கல் வண்டியில் எடுத்துச் சென்று…
சுத்துகேணியிலிருந்து சுமார் 4 கி.மீ., தூரத்தில் உள்ள காட்டேக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தள்ளுவண்டியிலேயே மல்லிகா இழுத்து சென்றுள்ளார். வழியில் அவர்களுக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.
ஜியோ செய்த கோல்மால்… தலையிட்டு கண்டித்த டிராய்!
ஜியோவின் இந்த கோல்மால்தனம் வாடிக்கையாளர் களிடையே மட்டுமின்றி, தொழில் போட்டியில் ஈடுபட்டுள்ள மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் கடும் அதிர்ச்சியை தந்தது.
