Author: Dhinasari Reporter

10.5 சதவீத இட ஒதுக்கீடு தோல்விக்கு தி.மு.க. அரசு தான் காரணம் -எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி..

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தோல்விக்கு தி.மு.க. அரசு தான் காரணம் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார்.சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது,7.5% இடஒதுக்கீட்டை போல 10.5% இடஒதுக்கீடு விவகாரத்திலும் நிச்சயம்...

கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிகரிக்கும் வெப்பநிலை..

கொடைக்கானல் மலைப்பகுதிகளிலும் அதிகரிக்கும் வெப்பநிலையால் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.மாலை முதல் அதிகாலை வரை மட்டுமே குளிர்ந்த தட்பவெப்பநிலை நிலவுகிறது.தமிழக முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துவருவதால் வாரவிடுமுறை நாட்களில் கோடைவாசஸ்தலங்களுக்கு...

ஸ்ரீபாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

திருவாடானை அருகே திருவொற்றியூரில் ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வன்மீக நாதர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று வகு விமர்சையாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.திருவாடானை அருகே...

ஈரோடு அருகே போலீஸ் -வடமாநில தொழிலாளர்கள் விடிய விடிய சண்டை -3போலீஸ் வாகனம் சேதம் 40பேர் கைது..

ஈரோடு அருகே நஞ்சை ஊத்துக்குளியில் தனியார் ஆயில் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் பீகார் மாநிலம், கிழக்கு செம்பரம் மாவட்டம், பக்ரிகாயல் அருகே உள்ள...

பொதுத்தேர்வு பாடங்களை விரைந்து நடத்தி முடிக்கவேண்டும்-தேர்வுத்துறை..

தமிழகத்தில் 10,11,12 வகுப்பு பொதுத்தேர்வுக்காக குறைத்து அறிவிக்கப்பட்ட பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வியில் 10,பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே...

இந்தியா முழுவதும் 4,13, 670 பிச்சைக்காரர்கள் ..

இந்தியா முழுவதும் 4,13, 670 பிச்சைக்காரர்கள் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ள நிலையில்நாட்டிலேயே மேற்கு வங்கம் மாநிலத்தில் தான் பிச்சைக்காரர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு தொடர்பான கேள்விக்கு...
- 2026

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு செல்லும்-உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு கூறியுள்ளது.மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு...

மிஸ் கூவாகம்2022 அழகிபோட்டி ஏப் 18ல் நடக்கிறது.

பிரபலமான கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா துவங்கிய நிலையில் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மிஸ் கூவாகம் அழகிபோட்டி ஏப் 18ல் நடக்கிறது.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அருகே கூவாகம்...

கொரோனா குறைந்தாலும் பாதுகாப்பு முறைகளை கைவிடக்கூடாது:

கொரோனா விதிகளை காற்றில் பறக்க விட வேண்டாம் என சுகாதாரத்துறை செயலர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு காதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,கொரோனா பாதிப்பு...

கோவையில்மொபைல் போன் டவரை காணவில்லை..

கோயம்புத்தூரில் ரூ 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன் டவரை காணவில்லை என்று, தரப்பட்ட புகாரை படித்துபார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை...

கொரோனா எக்ஸ்இ இந்தியாவில் இல்லை..

மும்பையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய எக்ஸ் இ கொரோனா பாதிப்பு யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என மத்திய சுகாதார துறை கூறிய தகவல் இன்று வெளியாகியுள்ளதுஒமைக்ரான் வகை கொரோனாவை விட 10 மடங்கு வேகமாக...

சென்னை விமான நிலையத்தில் ரூ.9.86 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்..

சென்னை விமான நிலையத்தில்ரூ.9.86 கோடி மதிப்பிலான, 49.2 கிலோ எடையுள்ள சூடோபெட்ரின்போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்து மூவரை கைது செய்தனர்.சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக...
- 2026

Recent articles

spot_img