Author: Suprasanna Mahadevan
சைக்கிளில் பயணித்த சிறுவன்! தடுத்து ஹெல்மெட் கேட்ட போலீஸ்!
ஏரியூர் போலீஸ் நிலையத்திற்கு என 120-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஒவ்வொரு மாதமும் பதியப்பட வேண்டும் என மாவட்ட அளவிலான அதிகாரிகள் தரும் உத்தரவே இதுபோன்ற காரியங்களுக்கு காரணமாகும்.
இந்து பெண்ணிற்கு பாகிஸ்தானில் நேர்ந்த விபரீதம்!
, நேரில் வந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், மாணவி உயிரிழந்த சம்பவத்தை தற்கொலை என வழக்கு பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியின் குடும்பத்தினர் கொலை என வாதிடுகின்றனர்.
சரிந்த முந்தானை! சுனைனா கவர்ச்சி!
விஜய் நடித்த தெறி படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் காலி படத்தில் நடித்திருந்தார். தற்போது சில்லு கருப்பட்டி, எரியும் கண்ணாடி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
ஓஹோ என ஒத்த செருப்பை புகழ்ந்த அமைச்சர்!
அருமையான முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துகள். ஒரே இயக்குநர், ஒரே நடிகர், ஒரே தயாரிப்பாளர் என்கிற சிறப்புகளுடன் வெளிவரும் உலகின் முதல் படம் என்கிற பெருமையைத் தமிழ்த் திரையுலகுக்கு அளித்ததற்குப் பாராட்டுகள்.
இணையத்தில் வினாத்தாள் வெளியானது! 10,11,12 காலாண்டுத் தேர்வு!
குறிப்பாக 11ஆம் வகுப்புக்கான வணிகவியல் தேர்வு நேற்று நடைபெற்றது. ஆனால் , நேற்று முன் தினமே அதற்கான வினாத்தாள் வெளியானது தெரிய வந்துள்ளது. மேலும், இன்று கம்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே வினாத்தாள் வெளியானதும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
குழந்தையை பார்த்துக் கொள்ள சொன்ன மனைவி! ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..!
அப்போது, குழந்தையை நீங்கள் கவனித்து கொள்ளுங்கள் நான் சமைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு கணவர் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது.
உங்கள் கவனத்திற்கு! தொடர்ந்து 4 நாட்கள் வங்கி இயங்காது!
மேலும் 28ஆம் தேதி கடைசி சனிக்கிழமை என்பதாலும், 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அந்த 2 நாட்களும் வங்கிகள் இயங்காது.
தமிழகம் முழுவதும் 820 மின்சார பேருந்து! அமைச்சர் விஜய பாஸ்கர்!
போக்குவரத்து துறையில் ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன் ரூ.1,097 கோடியை இந்த வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்., போக்குவரத்து விதிமீறல் தொடர்பான அபராதம் குறைப்பு குறித்து முதல்வர் விரைவில் அரசாணை வெளியிடுவார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
வண்ணத்துப்பூச்சிகள் மத்தியில் பிரதமர்!
நர்மதா மாவட்டம் கெவடியாவில் உள்ள கற்றாழை தோட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி விஜயம் செய்தார். குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மீண்டும் சந்திக்கும் பிரதமரும்,அதிபரும்!
செப்.,23 முதல் 27 வரை நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, உரையாற்ற உள்ளார். இதற்காக செப்.,21 ம் தேதி அமெரிக்கா செல்லும் மோடி, செப்.,22...
தள்ளியவர்களை எல்லாம் துள்ளி வர செய்யும் உபாயம்!
நிராதரவாக இருக்கும் உறவினருக்கு உணவிடும் பழக்கம் இருந்ததால், தூரத்து உறவினர், லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள் வீட்டிற்கே அனுப்பிவிடுவர்.
யாரும் இல்லை. பேசவும் ஆளில்லை. வெளியிலும் போக முடியாது. போனாலும் யார் கண்ணிலாவது பட்டுவிட்டால் துக்கிரி என்று திட்டுவார்கள்.
ஆரோக்கிய சமையல்: சாமை அரிசி உப்புமா!
சாமை அரிசியை களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து வெங்காயத்தை சேர்க்கவும்.
