Author: Suprasanna Mahadevan

பக்தியே பிரதானம்!

சைதன்ய மகாபிரபு தன்னுடைய சேது யாத்திரைக்குச் செல்லும்போது வழியில் திருவரங்கத்துக்கு வந்தார்.

அடுத்தவரை துன்புறுத்தி சுகம்..? ஆச்சார்யாள் அருளுரை!

வித்யாரண்யர் ஓரிடத்தில் சொல்கிறார்: இதோ பார் ஈச்வர சிருஷ்டி. ஜீவ சிருஷ்டி என்று இரண்டு உள்ளன. ஈச்வர சிருஷ்டி நமக்கு அவ்வளவு துயரத்தைத் தருவதில்லை.இந்த ஜீவ சிருஷ்டிதான் பெரிய தீவினைப் பயனாக ஆகிறது”...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: ஜாதி நார்த்தங்காய் சாதம்!

ஜாதி நார்த்தங்காய் சாதம்தேவையான பொருட்கள்வடித்த சாதம் - 3 கப்ஜாதி நார்த்தங்காய் - ஒன்றுமிளகாய் வற்றல் - 4வெந்தயம் - 1 1/2 தேக்கரண்டிபெருங்காயம் - சிறிய குண்டுமணி அளவுஉப்பு - 1...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பரங்கிக்காய் புலாவ்!

பரங்கிக்காய் புலாவ்தேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி - ஒரு கப்பெரிதாக நறுக்கிய பரங்கிக்காய் - ஒரு கப்வெங்காயம் - ஒன்றுபச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)பூண்டு - 5 பல்நெய் -...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: ஆஸ்துமா, கபக்கட்டு, கண்டமாலை, காக்காய் வலிப்பு, கால் ஆணி,

காசம் சரியாக (ஆஸ்துமா)தூதுவளை இலைகளில் முட்களை நீக்கி மசிய அரைத்து மூன்று எலுமிச்சங்காயளவு எடுத்து அதே அளவு பசுவெண்ணெய் கலந்து, அரிசித் திப்பிலி, ஓமம், கடுக்காய் வகைக்கு 10 கிராம் தூள் செய்து...

தெற்கு இரயில்வேயில் பணி!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.இந்த...
- 2026

Xiaomi 11 Youth Vitality Edition: சிறப்பம்சங்கள்..!

Xiaomi 11 சீரிஸின் லேட்டஸ்ட்மாடலாக Xiaomi 11 Youth Vitality Edition டிசம்பர் 9 சீனாவில் அறிமுகமானது.இந்த புதிய ஸ்மார்ட்போன் அடிப்படையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமான Xiaomi 11...

8 மாத குழந்தை பேசிய முதல் வார்த்தை! அதிர்ந்த பெற்றோர்!

பிரித்தானிய நாட்டில் ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தை பேசிய வார்த்தையை கேட்டு அதிர்ச்சி அடைய செய்துள்ளது.கெண்ட் கவுண்டியை சேர்ந்த தம்பதி Carmen Bish மற்றும் Keiren Parsons. இவர்களுக்கு 8 மாதங்களுக்கு முன்னர்...

அஜித் ரசிகர்கள் மதுரையில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

வலிமையும் வரலாறும் அழியாது என்ற வாசகங்களோடு இந்த போஸ்டரை ஒட்டி உள்ளனர்.

மதுராந்தகம்: கி.பி.5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 3 சிற்பங்கள் கண்டெடுப்பு!

கிடைத்த சிற்பங்கள் 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிற்பங்களாகும்.

கீழடி: விவசாய நிலத்தில் உறை கிணறு! அதிகாரிகள் ஆய்வு!

தோண்டிய குழியில் உறைகிணறு போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் திருவாதிரை திருவிழா!

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற பெருமைக்குரிய தளமாகும்.காசியில் வாசி அவிநாசி என்று காசிக்கு நிகராக போற்றப்படும் இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடல்வல்லானான நடராஜப்பெருமான் மற்றும் சிவகாமி...
- 2026

Recent articles

spot_img