Author: Suprasanna Mahadevan
Breaking News
கீரிக்கும் பாம்புக்கும் சண்டை! பாம்புக்கு சப்போட்டா பன்றிகள்!
பாம்பு ஒன்றும் கீரியும் பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
கனவின் விளைவு: தாயை கனவில் கண்டால்..!
பலருக்கும் அவர்கள் அம்மா இறந்த பிறகு அடிக்கடி அவர்கள் கனவில் வருவார்கள். இது அவர்கள் உங்களுடன் எப்பொழுதும் உங்கள் கூடவே இருக்கிறார்கள் என அர்த்தம். எந்த விஷயங்களிலும் நீங்கள் சோர்ந்து போகாமல் நேர்மையான...
குரு கேட்ட தட்சிணை:
இதுவரை எந்த குருவும் இப்படி ஒரு தட்சிணையை சிஷ்யனிடமிருந்து பெற்றதில்லை.
குரு பக்தி தரும் உயர்வு! ஆச்சார்யாள் அருளமுதம்!
ஆருணியின் மகத்தான குரு சேவையைக் கண்டு மனம் மகிழ்ந்த குரு, நீ செய்த உன்னத காரியத்தினால் உத்தாலகா என்ற பெயர் பெற்று கீர்த்தி அடைவாயாக.
கனவின் விளைவு: ஆசிரியரை கண்டால்..!
ஆசிரியர் என்பவர் தெரியாத விஷயங்களை மாணவர்களுக்கு கற்று தருபவர். இதற்காக ஆசிரியர்கள் சிறப்பு கல்வியும் பயிற்சியும் பெற்றவர்களாக இருக்கின்றனர்.அப்படிப்பட்ட ஆசிரியர்களைப் பற்றி பொதுவாக குழந்தைகள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கனவு...
அடுத்தவர் துயரத்தில் சந்தோஷம் காண்பவர்..: ஆச்சார்யாள் அருளமுதம்!
அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணக்கூடிய இப்படிப்பட்ட இழிவான மக்களின் செயல் வெறுக்கத் தக்கதாகும்.
வேர்க்கடலை சப்பாத்தி சாண்ட்விச்!
வேர்க்கடலை சப்பாத்தி சாண்ட்விச்தேவையானவை:கோதுமை மாவு. ...
ஆரோக்கிய சமையல்: பொட்டுக்கடலை கருணைக்கிழங்கு வடை!
பொட்டுக்கடலை – கருணைக்கிழங்கு வடைதேவையானவை:பொட்டுக்கடலை. – 150 கிராம், கருணைக்கிழங்கு – 200 கிராம்,பெரிய வெங்காயம். –...
கனவின் விளைவு: தங்கத்தை கண்டால்..!
தங்கத்தையோ தங்க நகைகளையோ நாம் கனவில் கண்டால் பல பலன்கள் உள்ளதுஉங்கள் கனவில் ஒரு தங்கத்தேரை நீங்கள் பார்க்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அந்த காலகட்டத்தில் செய்யப்போகின்ற ஒரு காரியத்தில் மிகப்பெரிய வெற்றியை...
பிறருக்கு நன்மை செய்து வாழ வேண்டும்: ஆச்சார்யாள் அருளமுதம்!
மனிதன் இறந்த பிறகு எந்த விதத்திலும் உபயோகப்படாத காரணத்தால் அவன் ஏதாவது நன்மை புரிய வேண்டும் என்று விரும்பினால் அதை உயிருள்ள பொழுதே செய்துவிட வேண்டும்.
