Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா கொடியேற்றம்..

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.முக்கிய விழாவான தேரோட்டம் ஜூலை 8ந் தேதி நடைபெறும்.அன்று உள்ளூர் விடுமுறை என...

கேரளா கொட்டியூர் மகாதேவர் கோயில் உற்சவம் ஜூலை 4இல் நிறைவு

கேரளா பிரசித்தி பெற்ற கொட்டியூர் மகாதேவர் கோயில் உற்சவத்தில் மகம் நாளான நாளை திங்கட்கிழமை மதியம் வரை மட்டுமே பெண்கள் அக்கரே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் 30/06/30ஆ‌ம் மதியம் வரை மட்டுமே பெண்களுக்கு...

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனி சுவாதி உற்சவம் துவக்கம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர பயனர் கோயில் வளாகத்தில் உள்ள‌ பெரியாழ்வார் சன்னிதி மில் ஜூன் 28 இன்று பிரசித்தி பெற்ற ஆனி சுவாதி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி...

ஸ்ரீவிலி அருகே வெறிநாய் கடித்து 30 பேர் காயம்..

ஸ்ரீ வில்லிபுத்தூர் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் 3 நாளாக தொடர்ந்து வெறிநாய்கடித்து 30 பேர் காயமடைந்த நிலையில் இன்று கால்நடைகளையும் கடித்து காயப்படுத்தியதால் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுவிருதுநகர் மாவட்டம்...

சபரிமலை -புதிய நவக்கிரக கோயில் ஜூலை13ல் பிரதிஷ்டை..

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் புதிய நவக்கிரக கோயில் கட்டப்பட்டது.இக் கோயில் ஜூலை 13ல் பிரதிஷ்டைக்காக ஜூலை 11- ம் தேதி மாலை சபரிமலை கோவில் நடை...

சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன உற்சவம் துவக்கம்..

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன திருவிழா இன்று கோலாகலமாக துவங்கியது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இந்திய நாட்டில் பிரசித்தி பெற்ற பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன...
- 2026

சபரிமலையில் புதிய நவக்கிரக ஸ்ரீகோவில்-உத்தர வைப்பு விழா..

சபரிமலை சன்னிதானத்தில் புதிய நவக்கிரக ஸ்ரீகோவில்; உத்தர வைப்பு விழா இன்று நடைபெற்றது.கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றசபரிமலை சன்னிதானத்தில் நவக்கிரகங்களுக்காக கட்டப்பட்டு வரும் புதிய ஸ்ரீகோவிலின் உத்தர வையப்பு விழா நடைபெற்றது....

பம்பை-சபரிமலை ரோப் கார் திட்டம்.. கேரள வனவிலங்கு வாரியம் அனுமதி..

பம்பை-சபரிமலை ரோப் கார் திட்டத்திற்கு கேரள வனவிலங்கு வாரியம் அனுமதி அளித்துள்ளது.பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தேவையான பொருட்கள் தற்போது பம்பையில் இருந்து டிராக்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கும்,...

குபேரா – எப்படி இருக்கிறது???

குபேரா நேற்று வரை வருமா வராதா என எதிர்பார்த்து கடைசியில் படத்தின் நேரத்தை குறைத்து சென்சாரில் வெட்டு குத்து வாங்கி இன்று தமிழ் தெலுங்கு மொழியில் ரிலீஸ் ஆகி படம் பெரும் விருவிருப்புடன்...

பயணிகள் வசதிக்காக சிலம்பு ரயிலில் கூடுதல் பெட்டி!

தற்போது வாரம் மூன்று முறை இயங்கும் சிலம்பு அதிவு விரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்கவும் பயணிகள்

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது
- 2026

Recent articles

spot_img