Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

கேரளா-மந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் பலி-43 உணவகங்கள் மூடல்..

கேரளாவில் மந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் இங்குள்ள 429 உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு 43 உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மி(33)....

தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள்-6.20 கோடி- சத்யபிரத சாஹூ

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ இன்று வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023-ன் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன தேரோட்டம்..

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி...

தமிழ்நாடு ஆளுநர் க்கு எதிரான மனுவை தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம்..

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக உள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிப்பதால், எந்த...

ஆருத்ரா [திருவாதிரை] தரிசனம்..

ஆருத்ரா தரிசனத்தை மார்கழி மாதம் பௌர்ணமியோடு, திருவாதிரை நட்சத்திரம் கூடி வரும் நாளே "திருவாதிரை" திருவிழா "ஆருத்ரா தரிசனம்" திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.ஆருத்ரா என்ற வடமொழி சொல் தமிழில் "ஆதிரை"...

ராஜபாளையம்- விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் தென்னங்கன்றுகள் வழங்கும் விழா..

ராஜபாளையம் அருகே வேளாண்மை துறை சார்பில் மானிய விலையில் தென்னங்கன்றுகள் மற்றும் பண்ணைக் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லங் கொண்டான்...
- 2026

சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது..

சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக உள்ளதால் பக்தர்கள் தரிசனம் செய்ய பலமணி நேரம் வரிசையில் நின்று காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்சபரிமலை மகரவிளக்குக்கு இன்னும் சில நாட்களே உள்ள...

இருக்கன்குடியில் மணல் குவாரி அமைந்தால் பாஜக தொடர் போராட்டம் நடத்தும்-ஹச்.ராஜா

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் இன்று மணல் குவாரி அமைப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேசிய செயலாளர் ஹச்.ராஜா பங்கேற்று பேசினார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஹச்.ராஜாநான் மணல்...

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு.. இந்த வாரத்தில் தீர்ப்பு..?

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை நாளை ஜனவரி 05 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள், விசாரணையை இந்த வாரமே முடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக்...

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா காலமானார்..

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா உடல் நலக் குறைவால் இன்று பிற்பகலில் காலமானார்.ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஈ.வெ.ரா.இ.திருமகன். 45 வயதாகும் இவர்...

டிரைலர் வெளியீட்டில் நான்கு கோடிப் பார்வைகளைக் கடந்த துணிவு ஜன11ல் வெளியீடு..?

 உலகெங்கும் நான்கு கோடிப் பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ள துணிவு வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.வரும்ஜன11ஆம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர்...

சென்னை தேனாம்பேட்டையில் செவிலியர்கள் போராட்டம்..

கொரோனா காலத்தில் மருத்துவ தேர்வு ஆணையத்தின் மூலம் தற்காலிகமாக பணியாற்றிய தங்களுக்கு அதே மருத்துவத் தேர்வாணையத்தின் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சேலத்தில் மூன்று நாட்களாக செவிலியர்கள்...
- 2026

Recent articles

spot_img