Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

தொடரும் செவிலியர்கள் போராட்டம்-3 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..

பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செவிலியர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கர்ப்பிணி உட்பட 3 செவிலியர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கரோனா காலத்தில் ஒப்பந்த...

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 3 நாட்களுக்கு ஓரு சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புஉள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை...

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்..

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து உள்ளாடை மற்றும் முதுகில் மறைத்து கடத்தி வந்த...

நடைபயணமாக சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மரவிளக்கு ஜோதி தரிசனம் செய்ய இன்னும் சிலநாட்கள் உள்ள நிலையில் நடைபயணமாக சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மூன்று வழியாக சபரிமலை க்கு பக்தர்கள் வருகின்றனர்.இதனால் சபரிமலையில்...

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை-   இன்றுடன் நிறைவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடந்த நிலையில் இன்று விசாரணையை ஒத்தி வைத்து இன்று விசாரணையை இறுதிசெய்கிறது உச்சநீதிமன்றம்  .சென்னை வானகரத்தில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு...

தமிழக அரசு மீது பொதுமக்கள்,அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்- ஆர்.பி.உதயக்குமார்

ஆளும் தமிழக அரசு மீது பொதுமக்கள்,அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எம்எல்ஏ அருப்புக்கோட்டையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில் ...
- 2026

உலகின் முதல் கோவில் திரு உத்திரகோசமங்கை மங்கலநாதசுவாமி கோவில்..

3000 ஆண்டுகள் பழமையானது உலகின் முதல் கோவிலாக ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ள திரு உத்திரகோசமங்கை மங்கலநாதசுவாமி கோவில் உலகின் முதல் சிவன் கோவிலாக அழைக்கப்படுகிறது.இக் கோயில் இஃதமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில்...

மருமகனுடன் ஓடிய மனைவியை மீட்டு தாரக்கோரி கணவன் போலீசில் புகார்..

மருமகனுடன் ஓடிய மனைவியை மீட்டு தரக்கோரி கணவன் போலீசில் புகார் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இருவரும் புது வாழ்க்கையை தொடங்குவதற்காக, 2 பேருமே வீட்டை விட்டு ஓடிவிட்டனர். விடியற்காலை நேரத்தில்...

பிரதமர் மோடியை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ..

பிரதமர் மோடியுடன் மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெள்ளா இன்று சந்தித்து பேசினார்.தொழில்நுட்பத்தை மையப்படுத்திய வளர்ச்ச்சியில் இந்தியா முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்ய...

சுசீந்திரம் தாணுமாலய மூர்த்தி கோயிலில் மார்கழி தேரோட்டம்..

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய மூர்த்தி சுவாமி கோயில் மார்கழி தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.இன்று இரவு 12 மணிக்கு...

அரசு யாருடைய வாழ்க்கையோடும் விளையாடாது-அமைச்சர் மா.சுப்பிரமணியனி

சேலத்தை அடுத்து சென்னையில் இன்று நர்சுகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.தமிழகத்தில் கொரோனா நெருக்கடி காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2300 தற்காலிக செவிலியர்களுக்கு கடந்த டிசம்பர் 31-ந்தேதியுடன் பணிக்காலம் நிறைவடைந்தது. இனிமேல் பணிநீடிப்பு இல்லை என்று...

சென்னையில் இன்று ஒப்பந்த செவிலியர்கள் உண்ணாவிரதம்..

பணி நிரந்தரத்தை வலியுறுத்தி சென்னையில் இன்று ஒப்பந்த செவிலியர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ஒப்பந்த செவிலியர்கள் தரப்பில் இனி தற்காலிக நர்சுகளாக வேலையில் சேர மாட்டோம். அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று...
- 2026

Recent articles

spot_img