Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்- பாமக ராமதாஸ்..

பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் 6 மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்படும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாட்டில் ஏன் செயல்படுத்த முடியாது? இதுவரை...

பல கோடி ரூபாய் மதிப்பிலான சாமி சிலைகள் மீட்பு..

சென்னையில் சிலைகள் பதுக்கல் எதிரொலி பல கோடி ரூபாய் மதிப்பிலான 7 சாமி சிலைகள் மீட்கப்பட்டது. ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி, அஸ்திர தேவர், அம்மன், வீர பத்ரா, மகாதேவி சிலைகள்...

திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில்...

செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து 3000 கனஅடி நீர் திறப்பு..

செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து 3000 கனஅடி நீர் வெளியேற்றபடுவதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதான குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி விளங்கி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி...

சபரிமலைக்கு தினமும் வரும் பக்தர்கள் எண்ணிக்கை 90,000 ஆக குறைப்பு..

சபரிமலைக்கு தரிசனம் செய்ய தினமும் வரும் பக்தர்கள் எண்ணிக்கை 90,000 ஆக குறைந்தது. சன்னிதானம் எஸ்பி பம்பைக்கு மாற்றப்பட்டார்.சபரிமலை வரும் பக்தர்கள் திருப்திகரமாக தரிசனம் செய்ய தினசரி 90,000 பேர் மட்டுமே தரிசனம்...

சபரிமலையில் தரிசன நேரத்தை மேலும் அதிகரிக்க முடியாது- தந்திரி..

சபரிமலையில் தரிசன நேரத்தை மேலும் அதிகரிக்க முடியாது என தந்திரி கூறியதால் சபரிமலைக்கு தினமும் அனுமதிக்கப்படும் 1.20லட்சம் பக்தர்கள் எண்ணிக்கையை 90ஆயிரமாக குறைக்க தேவஸம் போர்டு முடிவு செய்துள்ளது. சபரிமலையில் பெரும் கூட்டம்,...
- 2026

பரிகார பூஜை நடத்தி 55 பவுன் நகை, ரூ.1½ லட்சம் மோசடி செய்த பெண் மந்திரவாதி..

படித்தவர்கள் அதிகமாக உள்ள கேரளாவில் பரிகார பூஜை நடத்தி 55 பவுன் நகை, ரூ.1½ லட்சம் மோசடி செய்த பெண் மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர்.திருவனந்தபுரம் வெள்ளயாணி பகுதியை சேர்ந்தவர்...

சென்னை மெரினா கடற்கரை அருகே தொடரும் குற்ற சம்பவங்கள்..

மெரினாவில் நள்ளிரவில் பெண்ணின் கழுத்தை அறுத்து நகை, பணம் பறித்து கடலுக்குள் ஓடிய குற்றவாளியை போலீசார் துரத்தி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மெரினா கடற்கரை அருகே பட்டினபாக்கம் வரை செல்லக்கூடிய...

குஜராத்தின் 18வது முதல்வராக பதவியேற்றார் பூபேந்திர படேல்..

குஜராத் மாநிலத்தில் 18வது முதல்-அமைச்சராக இன்று பூபேந்திர படேல் பதவியேற்றார்.பூபேந்திர படேலுக்கு கவர்னர் ஆச்சாரிய தேவ்ரத் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி...

அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..

அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது  இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், அரபிக்கடலில் நாளை காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி...

2 கோடி ரூபாய் கொடுத்த நண்பனை ஏமாற்ற கொள்ளை நாடகம் நடத்திய விவசாயி ..

ஆத்தூர் அருகே நண்பனை ஏமாற்ற கொள்ளை நாடகம் நடத்திய விவசாயி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் சார்வாய் புதூர் கிராமத்தில் சாமியார் கிணறு என்ற பகுதியைச்...

காதலி கொலை என சிறைவாசம் அனுபவித்த காதலர்..காதலியோ கணவருடன் குடித்தனம் ..

ராஜஸ்தானில் விசித்திர வழக்கு ஒன்று நிகழ்ந்தது. காதலி கொலை என சிறைவாசம்; கணவருடன் வாழும் காதலியை 7 ஆண்டுகளுக்கு பின் தேடி, பிடித்த நபரால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தானில் காதலி...
- 2026

Recent articles

spot_img