Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
சாமிதோப்பு தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு..
சாமிதோப்பு தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது .இந்த விழா தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது. வருகிற 16-ந்தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு நடக்கிறது.சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆண்டு...
திருநாகேஸ்வரம் கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா துவக்கம்..
திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா தொடங்கியது வரும் 10-ந்தேதி தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ந்தேதி பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில்...
திருவண்ணாமலையில் நடந்த பஞ்சமூர்த்திகள் தேரோட்டம்..
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா மகா தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது.பக்தர்கள் பரவசத்துடன் தேரை ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட...
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு..
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளனர்தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.தென்காசி மாவட்டத்தில் மேற்கு...
சிம் கார்டுகளை அடிக்கடி மாற்றி ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த பெண்..
வாலிபரை திருமணம் செய்து நகை-பணத்துடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் 4 பேரை ஏமாற்றியது அம்பலமானது.மன்னார்குடி டூ மதுரை வரை 32 சிம் கார்டுகளை மாற்றி 4...
சீவரம் ஸ்ரீநரசிம்மர் திருக்கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம்..
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பழைய சீவரம் கிராமத்தில் உள்ள மலைக் கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ நரசிம்மர் திருக்கோவிலில் வெள்ளிக்கிழமை மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. பழமையும் வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்...
இலங்கைக்கு கடத்த இருந்த கஞ்சா, பைபர் படகு பறிமுதல்: 3 பேர் கைது..
இலங்கைக்கு பைபர் படகு மூலம் கடத்தப்பட இருந்த 220 கிலோ கஞ்சா மற்றும் பைபர் படகை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம்...
ஆளில்லா விமானத்தில் பறந்து வந்த ஹெராயின்..
பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள வயலில் இருந்து 5 கிலோ ஹெராயினுடன் ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் காவல்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கூட்டு...
டிச 6இல் கன்னியாகுமரி பகவதிக்கு முக்கடலில் ஆராட்டு..
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது.கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது. பகவதி...
இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை ஏற்றது..
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன.டிசம்பர் மாதத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை...
டிச-5இல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி .
வரும் டிச 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.தென்கிழக்கு வங்கக்கடல்...
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம்..
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. நாளை மஹாதேரோட்டம் நடக்கிறது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 5-ம்...
