Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
வன்முறை பாடல்களை ஒலிபரப்பக்கூடாது – ரேடியோ சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..
ரேடியோ சேனல்கள் வன்முறையை ஊக்குவிக்கும் பாடல்களை ஒலிபரப்பக்கூடாது என மத்திய அரசு எச்சரித்தது. இதை மீறினால் அந்த ரேடியோ நிலையங்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளது.மது, போதைப் பொருட்கள்,...
நவம்பர் மாதம் ரூ.1.45 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல்..
நவம்பர் மாதம் ரூ.1.45 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் (நவம்பர்...
குஜராத் முதற் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு – 56.88% வாக்குப்பதிவு..
குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. நடந்து முடிந்த குஜராத் சட்டசபை முதல் கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 56.88% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல்...
செங்கோட்டை -மதுரை-செங்கோட்டை ரயில் வரும் டிசம்பர் 6,7இல் ரத்து..
தண்டவாள பராமரிப்பு பணிக்காக மீண்டும் செங்கோட்டை -மதுரை-செங்கோட்டை ரயில் வரும் டிசம்பர் 6,7இல் ரத்து செய்யப்படுகிறது . தென் மாவட்ட ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட...
குஜராத்தில் முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்-பிரதமர்..
குஜராத்தில் முதல் தலைமுறை வாக்காளர்கள் ஜனநாயக கடைமையை ஆற்ற வேண்டும் என குஜராத்தில் புதிய இளம் வாக்காளர் களை பிரதமர் மோடி அழைத்துள்ளார்குஜராத்தில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில்...
திருப்பதி மலைப்பாதையில் தடுப்பு சுவர் அமைக்க ரூ.9.05 கோடி ஒதுக்கீடு..
ஆந்திர பிரதேசம் திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்தது . நவம்பர் கடைசி நாளில் ரூ.4.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. திருப்பதியில் 69,640 பேர்...
பணத்தின் பரிணாம வளர்ச்சி. சில தகவல்கள்..
உலகில் நடைபெறும் பண்டமாற்று முதல் காகிதங்கள் வரையிலான பணத்தின் பரிணாம வளர்ச்சி குறித்த சில தகவல்கள் வியக்க வைக்கிறது.உலகில் வாழும் அனைத்து மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது பணம்....
ரூ.2 கோடி மதிப்பிலான கடத்தல் செம்மரம் பறிமுதல்- 44 பேர் கைது..
திருப்பதியில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.2 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் 44 பேரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரியில்...
குஜராத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் துவங்கியது –
குஜராத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் துவங்கியது.11 மணி நிலவரப்படி 24.92 சதவீத வாக்குகள் பதிவானதுகுஜராத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் கட்ட தேர்தல் நடந்து வருகிறது. 89 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு விரிவான...
சபரிமலையில் பஸ்ம குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதி..
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகுசபரிமலையில் பஸ்ம குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்பட்டனர்.கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, சன்னிதானத்தின் பஸ்ம குளம் செயல்பட்டது. திரளான பக்தர்கள் தீபாராதனை முடிந்து நீராடி...
நாட்டு மக்களுக்கு மாறாக வீட்டு மக்களை பற்றி சிந்திக்கக்கூடிய முதல்வர் ஸ்டாலின்_இபிஎஸ்..
நாட்டு மக்களுக்கு மாறாக வீட்டு மக்களை பற்றி சிந்திக்கக்கூடிய முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.சேலம் மாவட்டம் எடப்பாடியில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி...
கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை..
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கோகுல்ராஜ் கொலை வழக்கு உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு...
