Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
சபரிமலை செல்லும் பக்தர்கள் பம்பை கணபதி கோவிலில் இருமுடி கட்ட ஏற்பாடு…
தினமும் 55 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள் விரதமிருந்து 18படி ஏறி சபரிமலை செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டி 18-ம் படி ஏற வேண்டும். சபரிமலை செல்லும் பக்தர்கள்...
பரபரப்பான தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்து குஜராத்தில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு..
குஜராத்தில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்குவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன குஜராத்தில் 2-ம் கட்ட தேர்தல் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. வருகிற 8-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.குஜராத்தில்...
விருதுநகர் 4 வழிச் சாலையில் பொது மக்கள் மறியல்..
விருதுநகர் 4 வழிச் சாலை அருகே சேவைச் சாலை அமைத்துதரக்கோரி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விருதுநகர் -சாத்தூர் 4 வழிச் சாலையோரத்தில் புல்லலக்கோட்டை சாலை சந்திப்பு, வடமலைக்குறிச்சி சாலை சந்திப்பு,...
தலைக்கவசம் அணியாததால் ரூ.1000 அபராதம்- காவல் நிலையம் முன் குப்பை கொட்டிய நகராட்சி ஊழியா்..
போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல் காவல் நிலையம் முன் நகராட்சி ஊழியா் கொட்டிய குப்பை.தலைக்கவசம் அணியாத நகராட்சி ஊழியருக்கு, போக்குவரத்து உதவி ஆய்வாளா் ரூ.1,000 அபராதம் விதித்ததால், காவல் நிலையம்...
சாத்தூரில் சொத்து பிரச்சனை அண்ணனை குத்தி கொன்ற தம்பி..
சாத்தூரில் சொத்து பிரச்சனை காரணமாக அண்ணனை குத்தி கொன்ற தம்பி ரத்த வெள்ளத்தில் சரிந்த அண்ணன் தம்பியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஓ...
விருதுநகரருக்கு கல்விக் கடன் ரூ.9 கோடி மட்டுமே -மாணிக்கம்தாகூர் எம்.பி ..
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு மத்திய அரசு வெறும் ரூ.9 கோடி மட்டுமே வழங்கியுள்ளது என விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் குற்றம் சாட்டியுள்ளார்.விருதுநகர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு...
ராஜபாளையத்தில் சாலையில் வீணாக செல்லும் குடிநீர்! வீட்டுக்கு வருமா ஏங்கும் மக்கள்..
ராஜபாளையத்தில் சாலையில் வீணாக செல்லும் குடிநீர் வீதியில் செல்லும் குடிநீர் வீட்டுக்கு வருமா என காத்திருக்கும் பொதுமக்கள்விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக...
பின்னோக்கி நடந்து பாக்சிங்-நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சிறுவன் சாதனை..
இராஜபாளையத்தில் பின்னோக்கி நடந்தவாறு பாக்சிங் செய்து நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை செய்த 8 வயது சிறுவன்விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பிரபல தனியார் பஸ் கம்பெனி உரிமையாளர் முத்துராம்குமார்ராஜா ஜெய் ஹரிணி தம்பதியின்...
சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ரூ 1. 10 லடசம் லஞ்சப் பணத்தை யாரிடம் கொடுக்க என்று பணத்துடன் வந்து மேயரிடம் கேள்வி கேட்டதால்..
சிவகாசி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஐந்தாவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் லஞ்சப் பணத்தை யாரிடம் கொடுக்க என்று பணத்துடன் வந்து மேயரிடம் கேள்வி கேட்டதால்...
ரூ.300 கோடி மதிப்புள்ள போதை பவுடர் இலங்கைக்கு கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு.. இருவர் கைது..
தண்ணீர் கேன்களில் உயர்ரக போதை பவுடரை நிரப்பி இலங்கைக்கு கடத்த நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது. பிடிபட்ட இந்த போதை பவுடர் ரூ.300 கோடி மதிப்புடையது என போலீசார் தெரிவித்தனர்.ராமேசுவரம்,...
பஞ்சாப் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானம்
பஞ்சாப் எல்லையில் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமிர்தசரசின் சஹர்பூர் கிராமத்திற்கு அருகே பாகிஸ்தானில் இருந்து மற்றொரு ஆளில்லா விமானம் பறந்து வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு...
பம்பையில் புனித நீராட பக்தர்களுக்கு கட்டுப்பாடு..
சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டத்தால் பம்பையில் புனித நீராட பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் குளித்தால் பக்தர்களின் பாவம் நீங்குவதாக ஐதீகம். பம்பையில் பக்தர்கள் குளிக்கும் பகுதியில் 6...
