Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
பாலியல் புகாரில் கைதான பள்ளி தாளாளருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..
கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் .திருவள்ளூர் பாலியல் புகாரில்...
மின் கட்டணம் செலுத்த ஆதாா் இணைப்பு கட்டாயமில்லை-தமிழக அரசு..
பொது மக்கள் மின் கட்டணம் செலுத்த ஆதாா் இணைப்பு கட்டாயமில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.மேலும், மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைக்க காலக்கெடு ஏதும் நிா்ணயிக்கப்படவில்லை என்றும் மின்வாரிய...
எர்ணாகுளம் – தாம்பரம் எர்ணாகுளம் சிறப்பு ரயிலுக்கு நாளை நவ25 முதல் முன்பதிவு..
நவம்பர் 28 முதல் ஜனவரி 2 வரை திங்கள்கிழமைதோறும் இயங்க உள்ள எர்ணாகுளம் - தாம்பரம் சிறப்பு ரயில்(வண்டி எண் : 06067)நவம்பர் 29 முதல் ஜனவரி 3 வரை செவ்வாய்க்கிழமைதோறும் இயங்க...
சபரிமலையில் தினமும் அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை..
கார்த்திகை மாதம் தொடங்கியதை அடுத்து, சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்வர். நடப்பாண்டு கார்த்திகை மாதம் கடந்த...
எர்ணாகுளம் -வேளாங்கண்ணி -எர்ணாகுளம் சிறப்பு ரயில் நேரம் மாற்றம்..
ராஜபாளையம் செங்கோட்டை வழியாக செல்லும் எர்ணாகுளம் -வேளாங்கண்ணி -எர்ணாகுளம் சிறப்பு ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.சபரிமலை செல்ல புனலூர் வழியாக வேளாங்கண்ணி -எர்ணாகுளம் (06036) ரயிலை பக்தர்கள் பயன் படுத்தி கொள்ளலாம்.சபரிமலைக்கு...
மக்கள் மீது தி.மு.க. அரசு மும்முனை தாக்குதல் நடத்துகிறது-ஜி.கே.வாசன்..
மக்கள் மீது தி.மு.க. அரசு மும்முனை தாக்குதல் நடத்துகிறது- ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் பேச்சு சிங்கார சென்னையில் மக்கள் நடமாட முடியாதபடி சாலைகள் மரண பள்ளங்களாக மாறி உள்ளன. டெல்டா பகுதியில் வாழ்வாதாரத்தை தொலைத்து...
சென்னை கடற்கரை – தாம்பரம் தடத்தில் மின்சார ரயில் சேவை பாதிப்பு..
சென்னையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலுக்கான மின்கடத்தும் கருவியில் ஏற்பட்ட பழுது காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதேபோன்ற பிரச்சினையின் எதிரொலியாக செங்கல்பட்டு...
மின் கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம்..
மின் கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம்: ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? இதுவரை சுமார் 3 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். நுகர்வோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை...
உதயநிதி வெற்றி செல்லாது-என அறிவிக்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிதியில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தேசிய...
சாமிதோப்பு தலைமை பதிக்குள் விதிமுறைகளை மீறி உதயநிதி செல்வதா?- பொன்.ரா கண்டனம் ..
கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் தலைமைப்பதி அய்யாவை உணர்ந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் புனித தலமாகும். அய்யாவின் பதிக்குள் சென்று வழிபட விரும்புவோர் ஆண்களுக்கு உண்டான விதிமுறைகளை...
அவசர அவசரமாக தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது ஏன்?-உச்சநீதிமன்றம் ..
அருண் கோயலை அவசர அவசரமாக தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.மத்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக 1985...
காலம் கலிகாலமாச்சு அட்ரஸ் கேட்பது போல் நடித்து இளைஞரை கடத்தி பலாத்காரம் செய்த 4 இளம்பெண்கள்…!
பஞ்சாபில் அட்ரஸ் கேட்பது போல் நடித்து ரோட்டில் நடந்து சென்று இளைஞரை 4 இளம்பெண்கள் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாபில் ஜலந்தரில் உள்ள ஒரு பேக்டரியில் தொழிலாளியாக...
