Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
விஷேச நாட்கள் நிறைந்த ஐப்பசி(துலாம்) மாதம்..
ஐப்பசி மாதம் பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் நிறைந்த மாதம். இந்த மாதத்தில்தான் நவராத்திரி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி திருவிழாவும் நடைபெறுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறும்.புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது போல்,...
செங்கோட்டை-மயிலாடுதுறை-ரயில் அறிமுக தேதி மாற்றம்!..
செங்கோட்டை-மயிலாடுதுறை(வண்டி எண்:16848) விரைவு ரயில் அறிமுக தேதி அக் 25க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மயிலாடுதுறை-செங்கோட்டை-மயிலாடுதுறை(16847/16848) இரண்டு வண்டிகளும் 24அக்-22 தீபாவளி முதல் இயக்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.பின்னர் இந்த வண்டி அக்25ம்தேதி முதல் இயங்கும் என...
தமிழ்நாட்டில் தொடரும் மழை..
தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக...
இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்-மாநாடு நடத்த உயர் நீதிமன்றத்தில் மனு ..
இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்" என்ற தலைப்பில் மாநாடு நடத்த அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை கிறிஸ்துவ...
மேட்டூர் அணைக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரிப்பு..
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு இன்று வரும் தண்ணீர் அளவு மழையால் அதிகரித்துள்ளது, அணைக்கு நீர்வரத்து நீர் திறப்பும் 1.95 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது....
சிதம்பரம் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம்..
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாமிஅம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.சிதம்பரம் ஸ்ரீநடராஜர்...
விருதுநகர் அருகே தோட்டத்தில் குளிக்க சென்ற இருவர் மின்சாரம் தாக்கி பலி..
விருதுநகர் அருகே சதானந்தபுத்தில் உள்ள பம்பு செட்டு கிணறு தோட்டத்தில் இன்று குளிக்க சென்ற தொழிலாளர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் சதானந்தபுரத்தை சேர்ந்த சீனிவாசன்...
நகை பட்டறையில் நகை கொள்ளை..
கோவையில் நகை பட்டறையில் யாரும் இல்லாத இரவு நேரத்தில் பட்டறைக்குள் புகுந்த வடமாநில பணியாளர் சுமார் 1,067 கிராம் எடை கொண்டு தங்க கட்டிகள், நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
கேரளாவில் நரபலியிட்ட பெண்களின் உடல் உறுப்புகள் விற்பனை?
கேரளாவில் நரபலியில் கொல்லப்பட்ட பெண்களின் உடல் உறுப்புகள் விற்பனை? - வதந்தி பற்றி கேரள போலீஸார் விளக்கமளித்துள்ளனர்.கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் இலந்தூரில் பாரம்பரிய மருத்துவராக இருப்பவர் பகவல் சிங். இவரது மனைவி லைலா....
உருவானது புதிய புயல்..
உருவானது புதிய புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னமாக...
டாஸ்மாக் மதுபானங்கள் விரைவில் விலை உயர உள்ளது..
குடி மக்களே டாஸ்மாக் மதுபானங்கள் விரைவில் விலை உயர உள்ளது.முதலில் வெளிநாட்டு மதுவகைகள் விலை உயர்த்தப்படுகிறது.பின்னாலே அதன்பிறகு மற்ற மதுபானங்கள் விலை உயரும் என தெரிகிறது.தமிழ்நாட்டில் மது விற்பனையை தமிழக அரசே...
அ.தி.மு.க.வை ஒடுக்க, சிதைக்க நினைக்கிறார் ஸ்டாலின் -இபிஎஸ்..
ஓ.பி.எஸ்.சை 'பி' டீமாக வைத்து மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை பிளக்க பார்க்கின்றார்.எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும் போது ஓ.பன்னீர் செல்வம் குறித்து பரபரப்பான தகவலை தெரிவித்தார்.அவர் கூறியதாவது:- ஓ.பி.எஸ்.சை 'பி'...
