Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு..
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த...
பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் மரணம்…
'பொன்னியின் செல்வன்' படத்தில் 'பொன்னி நதி' பாடலை பாடிய பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார்பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது...
தண்டவாள பராமரிப்பு – தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் செப் 15- வரை மாற்றம் ..
மதுரை ரயில்வே கோட்டத்தில் ராஜபாளையம் - சங்கரன்கோவில் உட்பட பல்வேறு வழிகளில் நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணிக்காக, தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் வருகிற 15-ந் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.செங்கோட்டை -மதுரை ...
அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு?..
அதிமுக பொதுக்குழு இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த...
நாட்டிலுள்ள ஒவ்வோர் ஏழைக்கும் வீடு- கேரளாவில் மோடி..
கேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவ கல்லூரியை தொடங்குவதற்கான பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என இன்று கேரளா கொச்சி வந்துள்ள பிரதமர் மோடி பேசியுள்ளார்.கேரளாவின் கொச்சி நகருக்கு...
தேனி மதுரை திருச்சியில் மழையால் வெள்ளம்..
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.திருச்சி-கல்லணை இடையே பேருந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை...
சிக்கிமில் இன்று நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவு-
சிக்கிமில் பயங்கர நிலச்சரிவு- 74 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.இந்திய இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சுற்றுலா பயனிகளை மீட்டு காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்று வருகின்றனர்.சிக்கிமில்...
முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கொண்டாடிய சதுர்த்தி விழா…
முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுடன் சதுர்த்தி விழாவை வனத்துறையினர் கொண்டாடினர்.இந்த சதுர்த்தி விழாவில் மணி அடித்தபடி விநாயகரை வளர்ப்பு யானைகள் வலம் வந்தது. பின்னர் தும்பிக்கையை உயர்த்தி மண்டியிட்டவாறு வணங்கியது.நாடு...
இன்று முதல் தமிழகத்தில் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு..
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி சில சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து...
மாவீரன் பூலித்தேவர் பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன்- பிரதமர் மோடி…
மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன் என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவலில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன்...
ராஜபாளையம் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே விநாயகர் சதுர்த்தி சப்பர ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புரத்தில்...
கேரளாவில் தொடரும் கனமழை 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மால் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் கடந்த ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவம் மழை பெய்ய...
