Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

மேட்டூரில் 600 அடி நீளம பிரம்மாண்ட தேசிய கொடி ஊர்வலம்…

மேட்டூரில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 600 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட தேசிய கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.நாட்டின் 75-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு...

தேசியக் கொடிகளை  ஆர்வத்துடன் விற்கும் அஞ்சல் துறை ..

11நாட்களில் 1 கோடிக்கும் மேல்தேசியக் கொடிகளை அஞ்சல் துறை விற்பனை செய்துள்ளது.இந்திய அஞ்சல் துறை மூலம் 11 நாட்களுக்குள் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் மற்றும் இணையதளம் வாயிலாக குடிமக்களுக்கு 1 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகளை...

மதுரைக்கு வந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி..

மதுரைக்கு கொண்டு வரப்பட்ட ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித்சிங் கலோன், உட்பட பலர் இன்று அஞ்சலி செலுத்தினர்.மதுரை மாவட்டம் திருமங்கலம்...

போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்-இபிஎஸ்..

நடனமாடத் தெரியாத ஒருவர், "கூடம் கோணல்" என்று சொல்லுவது போல் தமிழகத்தில் இருந்து போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க முடியாத, இந்த கையாலாகாத அரசு போதைப் பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை என்று...

கோவையில் முதியவர்களை தாக்கி கொள்ளையடித்த இன்ஸ்டாகிராம் காதல் ஜோடி..

பொதுஅறிவு புத்தகம் விற்பது போல் ஊருக்குள் புகுந்து வயதானவர்களைத் தாக்கி வீட்டுக்குள் கட்டிப் போட்டு கொள்ளையடித்த இன்ஸ்டாகிராம் காதல் ஜோடியை ஊர்மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

உ.பி-யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் உயிரிழப்பு 11 ஆக உயர்வு ..

உ.பி.: யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் மொத்த உயிரிழப்பு 11 ஆக உயர்ந்தது.காணாமல் போனவர்களை தேடும் பணியும் தொடர்ந்து வருகிறது.உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 5 ஆண்கள்...
- 2026

குற்றாலத்தில் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை ..

குற்றாலத்தில் முன்னாள் நீதிபதி ஒருவருக்கு பாதுகாப்புக்கு வந்த ஆயுதப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மாநகர ஆயுதப்படையில் சிறப்பு...

ஆம்னிபஸ்களில் கட்டணம் மூன்று மடங்கு உயர்வு..

மூன்று நாட்கள் விடுமுறை ஆம்னிபஸ்களில் கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக பலரும் புகார் தெரிவிக்கின்றனர்.இந்த வாரம் நாளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி திங்கட்கிழமையும் விடுமுறை...

சென்னையில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரெயிலை மத்திய மந்திரி நேரில் ஆய்வு ..

சென்னை ஐ.சி.எப்.-ல் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரெயிலை மத்திய மந்திரி இன்று நேரில் ஆய்வு செய்தார்.வந்தே பாரத் ரெயில்களை தயாரித்து வழங்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டதால் சென்னை ஐ.சி.எப்-ல் மட்டும்...

சென்னையில் மகளிர் இலவச மாநகர பஸ்கள் முழுமையாக ‘பிங்க்’ நிறத்துக்கு மாற்றம் ..

மகளிர் இலவச பஸ்களின் முன்புறம் மற்றும் பின்புறம் மட்டுமே ‘பிங்க்’ நிறம் பூசப்படும் என்பதை பெரும்பாலான பெண்கள் அறியவில்லை. பிங்க் நிறம் பூசப்பட்ட பஸ்கள் பார்ப்பதற்கு தோற்றம் நன்றாக இல்லை என்று விமர்சனங்களும்...

75-வது சுதந்திர தின விழா மின்னொளியில் சென்னை..

75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை மாநகரம் மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்து வருகிறது.75-வது சுதந்திர தின விழா வருகிற 15- ந்தேதி நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது....

அகஸ்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவிப்பு-

உலக யானைகள் தினத்தையொட்டி சிறப்பு பெற்ற 1197 சதுர கி.மீ பரப்பளவு உள்ள அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொதிகை மலை...
- 2026

Recent articles

spot_img