Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்கத் தடை..
நள்ளிரவில் தமிழக கேரளா மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டடுள்ளதால் குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் பகுதிகளில் விடிய, விடிய மழை...
திருச்சுழி அருகே பழமையான,கல்லாலான 6 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு..
திருச்சுழி அருகே விடத்தகுளம் கண்மாயில் பழமையான,கல்லாலான 6 சுவாமி சிலைகள்...
இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க 84 வது பொதுக்குழு கூட்டம்..
இராஜபாளையம் நகரை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கு ராம்கோ குழுமம் செயல்பட்டு வருகிறது என இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் 84 வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ராம்கோ குழும சேர்மன் பி ஆர்...
ராஜபாளையத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி..
ராஜபாளையத்தில் நடந்து வரும் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளில் 35மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் பெண் அணிகளை சேர்ந்த 1000 க்கும மேற்பட்டோர் பங்கேற்றுஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராம்கோ ஊர்...
காமன்வெல்த் போட்டி-தங்கம் வென்ற சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி ..
காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்றது. இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில்...
ஃபோர்டு குஜராத் தொழிற்சாலையைரூ.750 கோடிக்கு வாங்கிய டாடா மோட்டார்ஸ் ..
உலகில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான அமெரிக்கா ஃபோர்டு நிறுவனத்தின் குஜராத்தில் உள்ள தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.750 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டுக்கு,...
காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற பி.வி. சிந்து..
காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கம் வென்றுள்ளார்.பிர்மிங்கமில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் இறுதிச்சுற்றில் கனடாவின் மிஷெல் லீயை எதிர்கொண்டார் இந்தியாவின் சிந்து. இதற்கு முன்பு இருவரும்...
செஸ் ஒலிம்பியாட் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை நிறைவு விழா..
செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரமாண்ட நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி...
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு தேரோட்டம் கோலாகலம்..
சங்கரன்கோவிலில் சங்கர நாராயணர் கோவில் ஆடித்தபசு தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண கோவிலும்...
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை ஆக10க்கு ஒத்திவைப்பு..
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியது. மூத்த வழக்கறிஞர் வர இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் வழக்கு விசாரணை ஆக10க்கு ஒத்திவைக்கப்பட்டது.அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை...
தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக வட தமிழக மாவட்டங்கள், திண்டுக்கல், தேனி, தென்காசி,...
வெங்கையா நாயுடு கடும் உழைப்பு, விடா முயற்சிகளுடன் செயல்பட்டார்-பிரதமர் மோடி
ராஜ்யசபாவில் இன்று நடந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் வழியனுப்பு விழாவில், கடும் உழைப்பு, விடா முயற்சிகளுடன் நாயுடு சிறப்பாக செயல்பட்டதாக' பிரதமர் மோடி பாராட்டி பேசினார்.துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம்...
