Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொழும்பில் போராட்டம்
இலங்கை தலைநகர் கொழும்பில் புதிய அதிபர் ரணில் விக்கிரசிங்கவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள்...
அதிமுக அலுவலகம்-சீலை அகற்றி இபிஎஸ் வசம் சாவியை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் தீர்ப்பு..
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும் எடப்பாடி பழனிசாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த...
சென்னை, திருச்சியில் என்.ஐ.ஏ. சோதனை
கேரளாவில் கடந்த ஆண்டு படகில் கடத்தப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் சம்பவம் தொடர்பாக இன்று சென்னை, திருச்சியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திவருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
இலங்கை அதிபர் தேர்தலில் 134வாக்குகளை பெற்று புதிய அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே..
இலங்கையில் பெரும் பரபரப்புக்கிடையே இன்று நடந்த அதிபர் தேர்தலில் 134வாக்குகளை பெற்று புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே...
சித்ரவதை செய்த கணவனை கொன்ற பெண் கைது..
ராயபுரத்தில் குடித்து விட்டு வந்து சொத்தை கேட்டு நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த கணவனை கழுத்தை பனியனால் இறுக்கி கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.சென்னை ராயபுரம் சோமு செட்டி தெருவில் வசித்து வருபவர்...
ஜம்மு காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் கைது ..
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 3 லஷ்கர் பயங்கரவாத அமைப்புகள் கண்டறியப்பட்டு இதனுடன் தொடர்புடைய 7 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் வழியே ஆயுத...
திருப்பூர் அருகே கண்மாயில் இருபாம்புகள் பிணைந்து ஆடிய நடனம்..
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உத்தமபாளையத்தில் 650 ஏக்கர் பரப்பளவில் வட்டமலைக்கரை ஓடை தடுப்பணை அமைந்துள்ளது. இந்த அணை கட்டப்பட்டு இரு முறை மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த...
விருதுநகர் மாவட்டத்தில் மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்வு செப்டம்பர் 24,25 இல்
விருதுநகர் மாவட்டம்மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்வு 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெறவுள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்...
தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு சொல்லல-அண்ணாமலை
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, 23ம் தேதி பாஜக சார்பில் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பது தொடர்பாக சேலத்தில்...
அ.தி.மு.க.,பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்: வங்கிகள் ஏற்பு..!
அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் செயல்பட எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்தை வங்கிகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இதனால் ஓபிஎஸ் அணியினர் கலக்கமடைந்துள்ளனர்.அதிமுக பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்தது குறித்து அக்கட்சியின்...
கேரளா-நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில் 5 பேர் கைது ..
கேரளா கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு...
செஸ் ஒலிம்பியாட் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைத்த தமிழகப் பிரதிநிதிகள் ..
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகப் பிரதிநிதிகள் அழைத்து விடுத்தனர்.சென்னையில் ஜூலை 28-ம் தேதி செஸ் ஒலிம்பியாட் தொடங்கவுள்ளது. இதன் தொடக்க விழாவில்...
