Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
பள்ளிகள் இன்று திறப்பு-திருவள்ளூர் வடகரை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் ஆய்வு..
மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழகத்தில் முழுவதும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று...
ராகுல்காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..
மத்திய அரசுக்கு எதிரான தொண்டர்களின் முழக்கங்களுக்கு மத்தியில், சகோதரியும் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வதேராவுடன் ராகுல் காந்தி விசாரணை அலுவலகத்திற்கு சென்றார்.நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ்...
தென்காசி ஆலங்குளம் அருகே பள்ளிக்குச் செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்..
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பள்ளி திறக்கும் நாளில் பள்ளிக்குச் செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்த சுமார் 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கள் ஊரில் அரசு தொடக்கப்பள்ளி வேண்டும் என கோரி ஆலங்குளம்...
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு..
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்ததுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 36 காசு சரிந்து வரலாறு காணாத அளவு புதிய உச்சமான...
தமிழகத்தில் அடிக்கடி அதிகாரிகள் மாற்றம் பொதுமக்கள் அதிருப்தி..
தமிழகத்தில் அடிக்கடி அதிகாரிகள் மாற்றம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் திமுக ஊழல் பட்டியல் வெளியீடு அதிகரிப்பால் அதிர்ச்சி அடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு நிர்வாகத்தில் பெரிய அளவில் மாற்றம் செய்து, அதிரடி...
முக்கிய மின்சார ரயில் முழுவதும் குளிர்சாதன பெட்டிகளுடன் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்..
சென்னை மெட்ரோ ரெயில் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் இயக்கப்படுவதுபோல் முக்கிய மின்சார ரயில் பயணிகள் ரயில் முழுவதும் குளிர்சாதன பெட்டிகளுடன் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.புறநகர் மின்சார ரெயில்களிலும், பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை...
கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் நள்ளிரவில் நடந்த ஆராட்டு ..
வைகாசி விசாகத்தையொட்டி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் நள்ளிரவில் ஆராட்டு நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது .கன்னியாகுமரி உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்தகோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம்...
நடிகை அமைச்சர் ரோஜாவால் பரபரப்பான திருமலை..
ஆந்திர மாநில விளையாட்டுத்துறை மந்திரி ரோஜா திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு சென்றார்.ரோஜாவின் கார் டிரைவர் உதவியாளர் சிறப்பு வழியில் தரிசனத்திற்கு அனுமதிக்ககாததால் பரபரப்பு ஏற்பட்டது.திருமலை திருப்பதி யை தரிசிக்க...
ஆந்திரா சிந்தூர் அருகே மலைப்பாதையில் சென்ற தனியார் பஸ் விபத்து -5பேர் பலி..
ஆந்திரா சிந்தூர் அருகே மலைப்பாதையில் இன்று சென்ற தனியார் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி தலைகீழாக கவிழ்ந்தது. விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர்.30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஒடிசா மாநிலம் பவானி...
திருவண்ணாமலை வைகாசி பௌர்ணமி கிரிவலம் இன்று இரவு 8.20 மணி முதல் நாளை மாலை 5.55 மணிவரை..
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் இன்று தொடங்குகிறது.இன்று இரவு 8.20 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 5.55 மணிவரை பௌர்ணமி கிரிவலம் பக்தர்கள் செல்லலாம்.நினைத்தாலே...
உபரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வைகாசி திருவிழா கோலாகலம்..
பிரசித்தி பெற்ற உபரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வைகாசி திருவிழா வில் பக்தர்கள் கடலில் நீராடி கடல் தங்கமாகிய கடல் மண்ணை எடுத்து சுயம்பு நாதர் ஆலயத்தின் அருகில் தலையில் சிறிய பெட்டிகளில்...
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கருவறை விமானம் சுத்தப்படுத்தும் பணி ..
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் மலைநாட்டு திருப்பதி கமில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் கருவறை விமானம் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக...
