Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

சிங்கம்புணரி அய்யனார் கோவில் கழுவன் திருவிழா..

காரைக்குடி அருகே சிங்கம்புணரி அய்யனார் கோவிலில் பாரம்பரிய முறைப்படி கழுவன் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.சிங்கம்புணரியில் உள்ளது சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில். சிங்கம்புணரி அய்யனார் கோவில் கழுவன் திருவிழா வரலாற்று சிறப்புமிக்கது....

பள்ளிகளில் மாற்று சான்றிதழ் வழங்கும் பணி இன்றும், நாளையும்..

கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குவதில் பள்ளிகள் எவ்வித தாமதமும் செய்யக்கூடாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல்...

உக்ரைனில் படித்த மாணவர்கள் முந்தைய கல்வி ஆண்டுகளை இழக்காமல் ரஷ்யா வில் படிப்பை தொடரலாம்..

உக்ரைனில் இருந்து வெளியேறிய மாணவர்கள் முந்தைய கல்வி ஆண்டுகளை இழக்காமல் ரஷ்யா வில் படிப்பை தொடரலாம். உக்ரைனில் கல்வி உதவித்தொகை பெற்றிருந்தால், ரஷியாவிலும் அது ஏற்றுக் கொள்ளப்படும் என திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி...

குடியரசுத் தலைவர் தேர்தல்-ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வேட்பாளரை நிறுத்த பாஜக முடிவு?!

குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது....

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு..

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து ஜூன் மாதத்தில் மாணவர்கள் எதிர்பார்ப்புகளுடன் பள்ளிகளில் கால்பதித்தனர்.பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள் மாணவர்களை உற்சாகத்துடன் வரவேற்றனர்.கடந்த ஆண்டு...

கன்னியாகுமரியில் முகாமிட்ட தமிழக கேரள சுற்றுலா பயணிகள் ..

கோடை விடுமுறை இன்றுடன் நிறைவடைவதையொட்டியும் இன்று வைகாசி விசாகம் என்பதாலும் கன்னியாகுமரியில் தமிழக கேரள சுற்றுலா பயணிகள் பல்லாயிரக்கணக்கில் குவிந்தனர்.கன்னியாகுமரி இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி இது உலகப்...
- 2026

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தென்காசி ஆட்சியர் இடமாற்றம் ..

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்றை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால், தமிழக சுகாதாரத் துறையின் புதிய...

ஆசியாவில் மிகப்பெரிய தந்தங்களை கொண்ட போகேஷ்வரா யானை மரணம் ‌.

ஆசியாவிலேயே மிகப்பெரிய தந்தங்களை கொண்ட போகேஷ்வரா என்ற யானை, உடல்நலக்குறைவால் கர்நாடகாவில் இன்று உயிரிழந்தது.ஆசியாவில், மிகப்பெரிய தந்தங்களுடைய யானைகளில் ஒன்றாக கருதப்படும் போகேஷ்வரா என பெயரிடப்பட்ட யானை, கர்நாடக வனப்பகுதியில் உடல்நலக்குறைவு...

கருமலை ஸ்ரீ கரிகிரி வரதராஜப்பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்.

திருச்சி மணப்பாறை அடுத்த கருமலையில் மருங்காபுரி ஜமீனுக்கு சொந்தமான ஸ்ரீ கரிகிரி வரதராஜப்பெருமாள் திருக்கோயில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் கலந்துக்கொண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.திருச்சி மாவட்டம் மணப்பாறை...

பெருமாள் மலை பிரமோற்சவ விழா- பிரசன்ன வெங்கடாஜலபதி தேரில் பவனி..

துறையூர் அருகே பிரசித்தி பெற்ற பெருமாள்மலை பிரமோற்ச விழாவின் முக்கிய நிகழ்வான 9ம் நாள் தேர் திருவிழாவில் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி உபய நாச்சியரோடு தேரில் எழுந்தருளி கிரிவலப் பாதையில் பவனி சென்றார்.துறையூர்...

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகவிழா..

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை பால்குடம் எடுத்து சண்முகர், வள்ளி தெய்வானையை தரிசனம் செய்தனர்.ஸ்ரீ முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில்...

வைகாசி விசாகத்திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் ..

வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள்...
- 2026

Recent articles

spot_img