Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
இன்று ஆறுமுகனின் அவதார நாள்..
இன்று ஆறுமுகனின் அவதார நாள் சைவமக்கள் வழிபாட்டுக்கு வைகாசி விசாக நாள் மிகவும் சிறந்ததாகும். ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமானதால் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம்...
சதுரகிரி கோவிலில் பிரதோஷம் காண திரண்ட பக்தர்கள் ..
பிரதோஷத்தை முன்னிட்டு இன்று சதுரகிரி கோவிலில் திரண்ட பக்தர்களால் மலையில் கூட்டம் அதிகமாக இருந்தது. விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகளவில் இருந்தது. சுவாமிக்கு பிரதோஷ சிறப்பு பூஜைகள்...
வைகாசி விசாகம்: சுவாமிமலை திருப்போரூர் முருகன் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம்..
வைகாசி விசாகம் முருகன் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது . ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீப ஆராதனைகள் நடைபெற்றன.வைகாசி விசாகம் விழாவையொட்டி...
இன்று வைகாசி விசாகம் ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினம்…
அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்ட னர். சிவபெருமான் அசுரர்களுடைய கொடு மையை களைந்து அவர்களைத் காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளைத் தோற்றுவித்தார்.அவை...
திருவாடனை-அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன் மனைவி பலி
திருவாடானை அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மேல் பன்னையூர் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த கனவின் கணவன் மனைவி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலே இருவரும் பலியானார்கள்...
சேலம் – நாமக்கல் சாலையில் விபத்து போலீசார் இருவர் பலி..
சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் டிராவல்ஸ் வாகனம் மோதிய விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஒருவரும் பரிதாபமாக இன்று உயிரிழந்தனர்.விபத்தில் காயமடைந்த மற்றொரு காவலர் ராசிபுரம் அரசு...
வைகாசி விசாகம் இன்று பழநி திருச்செந்தூர் க்கு சிறப்பு ரயில்கள்..
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. நெல்லை சந்திப்பில் இருந்து காலை 11.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது. பிற்பகல் 12.45 மணிக்கு திருச்செந்தூருக்கு சென்றது....
விடுமுறை முடிஞ்சாச்சு நாளை பள்ளிக்கூடம் போகனும்..
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும் என அரசுத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். திங்கட்கிழமை முதல் மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம்...
சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் இந்து சமய அறநிலையத்துறை புது அறிவிப்பு..
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் குழுவிடம் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பக்தர்கள் மக்கள் இக் கோயில் பற்றிய...
ஆந்திரா-குளத்தில் நீச்சல் அடிக்க சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி..
ஆந்திர பிரதேசத்தில் குளத்தில் நீச்சல் அடிக்க சென்ற 6 மாணவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.விசாகப்பட்டினம், ஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில்...
தமிழகம் முழுவதும் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் துவங்கி உள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி...
என்னை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது- சுவப்னா சுரேஷ்
தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக வாக்குமூலத்தில் அளித்துள்ள புகார்களில் இருந்து எந்தக் காரணம் கொண்டும் நான் பின்வாங்கப் போவதில்லை என்று சுவப்னா சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில்...
