Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் இந்து சமய அறநிலையத்துறை புது அறிவிப்பு..
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் குழுவிடம் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பக்தர்கள் மக்கள் இக் கோயில் பற்றிய...
ஆந்திரா-குளத்தில் நீச்சல் அடிக்க சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி..
ஆந்திர பிரதேசத்தில் குளத்தில் நீச்சல் அடிக்க சென்ற 6 மாணவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.விசாகப்பட்டினம், ஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில்...
தமிழகம் முழுவதும் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் துவங்கி உள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி...
என்னை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது- சுவப்னா சுரேஷ்
தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக வாக்குமூலத்தில் அளித்துள்ள புகார்களில் இருந்து எந்தக் காரணம் கொண்டும் நான் பின்வாங்கப் போவதில்லை என்று சுவப்னா சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில்...
வானகரத்தில் நடந்த ஹரிவராஸனம் பாடல் நூற்றாண்டு விழா..
மற்ற நாடுகளைப் போல ராணுவவீரர்கள், அரசர்கள் மூலம் இந்த நாட்டை உருவாக்கவில்லை. ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் பாரதம் உருவாக்கப்பட்டுள்ளதாகவானகரத்தில் நடந்த ஹரிவராஸனம்ஸ பாடல் நூற்றாண்டு விழாவில்தமிழக ஆளுநர் ஆரன் ரவி...
மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு அவரது ரசிகர்கள் அமைத்த வெண்கல சிலை..
மறைந்த கன்னட திரையுலக நடிகரான புனீத் ராஜ்குமாருக்கு அவரது ரசிகர்கள், அதிக பொருட்செலவிலான வெண்கல சிலையை நிறுவி ஆச்சரியம் அளித்துள்ளனர்.கன்னட திரையுலகின் ஜாம்பவான் ராஜ்குமாரின் மகனும், முன்னணி நடிகராக வலம் வந்தவருமான புனீத்...
விஸ்வரூபமெடுக்கும் கேரளா தங்க கடத்தல் வழக்கு..
கேரளாவில் தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக பினராய் விஜயன் ராஜினாமா செய்து, நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாநில காங்கிரஸ் கோரிக்கை வைத்து உள்ளது.கேரளாவில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம்...
ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்ய மாட்டுவண்டி யில் வந்த பக்தர்கள்..
ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமியை தரிசனம் செய்ய திருச்சி மாவட்டம் அருகில் உள்ள காவல்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 1500 பக்தர்கள், சுமார் 200 இரட்டை மாட்டு வண்டியில் நேற்று இரவு கிளம்பி, இன்று காலை...
விருதுநகர் அருகே இரட்டை கொலை..
விருதுநகர் அருகே தடங்கம் கிராமத்தில் கண்மாய் அருகில் இருவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் அருகேயுள்ள தடங்கம்...
காரைக்குடி அருகே கோரவிபத்து: 3 பெண்கள் பலி, 4 குழந்தைகள் உள்பட 25 பேர் படுகாயம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே திருச்சி-ராமேசு வரம் தேசிய நெடுஞ்சா லையில் சனிக்கிழமை நின்ற லாரி மீது சுற்றுலா வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் பலியானார்கள். மேலும் 4...
திருமலையில் காலணியுடன் நடமாடியதை கவனிக்க தவறிய செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன் – விக்னேஷ் சிவன்
திருமலையில் காலணியுடன் நாங்கள் நடமாடியதை கவனிக்க தவறிய செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் நேற்று மதியம்...
தக்கலை முருகன் கோவில் தேரோட்ட விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றதால் போராட்டத்தில் குதித்த பாஜக -60பேர் கைது..
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரகோவிலில் வேளிமலை முருகன் கோவில் தேரோட்ட விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றதால் பாஜக வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்எல்ஏ காந்தி உட்பட 60பேரை போலீசார்...
