Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்த மூவர் பலி..
விழுப்புரம் மரக்காணம் அருகே வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலக்குறைவால் 16 பேர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 3 பேர் உயிரிழந்தனர். முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் 13 பேருக்கு தீவிர...
குஜராத்- ஏரியில் மூழ்கி 5 சிறுவர்கள் மரணம்..
குஜராத்தில் கிருஷ்ணாசாகர் ஏரியில் மூழ்கி 5 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். நீரிழ் மூழ்கி...
உலகமே இந்தியாவை நம்பிக்கையோடு பார்க்கிறது – ஆளுநர்
இன்று உலகமே இந்தியாவை நம்பிக்கையோடு பார்க்கிறது’ என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.கோவை எட்டிமடையிலுள்ள அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் ‘ஒருங்கிணைந்த உலகத்துக்கான தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு’ குறித்த 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது.தமிழ்நாடு...
விருதுநகர் அருகே தொல் பொருள்கள் கண்காட்சி..
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வெம்பக்கோட்டையில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்களின் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.அகழாய்வு நடைபெறும் வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் நடைபெற்ற கண்காட்சி தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் தலைமை...
உ .பி -உள்ளாட்சித் தேர்தல் பெருவாரியான இடங்களில் பாஜக வெற்றி..
உத்தரப் பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலில் 17 மேயருக்கான இடங்களில் 16 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வெற்றி பெறும் நிலையில் உள்ளது.உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இந்தமாதம் 4...
கர்நாடகா தேர்தலில் பாஜக தோல்வியை ஏற்கிறேன்-பசவராஜ் பொம்மை
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் தோல்வியை பசவராஜ் பொம்மை ஒப்புக்கொண்டார்.கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. ஆரம்மப்பத்தில் இருந்தே காங்கிரஸ் முன்னிலை வகித்து...
கர்நாடகா அடுத்த முதல்வர் யார்? –
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், கர்நாடகாவின் அடுத்த முதல்வரை புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்யவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் மே...
இடைத்தேர்தல்களிலும் பாஜக தோல்வி
இடைத்தேர்தல்களிலும் பாஜக தோல்வியடைந்தது.பஞ்சாப் மக்களவைத் தொகுதி, ஒடிசா, உத்தர பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்று வருகிறது. கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று(சனிக்கிழமை)...
தங்கத்தின் விலை உயர்வு..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே...
கர்நாடகா தேர்தல் 122 தொகுதிகளில் காங் முன்னிலை..
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து, அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கர்நாடக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் 11.05 மணிநிலவரப்படி காங்கிரஸ் கட்சி - 122, பாஜக...
மோக்கா புயல் நாளை கரையை கடக்கிறது..
மோக்கா புயல் நாளை கரையை கடக்கிறது- சென்னையில் வெயில் குறைந்தது.வங்கக்கடலில் உருவான 'மோக்கா' புயல் அதி தீவிரமடைந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேக...
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 பேர் மூச்சுத் திணறி மரணம்..
மராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.சோன்பெத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பௌச்சா தாண்டா...
