Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

அம்ரித் பாரத் ரயில்கள்; தென்காசி, ராஜபாளையம் பயணிகள் பெரும் ஏமாற்றம்!

அம்ரித் பாரத் ரயில்கள் திருவனந்தபுரத்துக்கு முக்கியத்துவம் அளித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் பகுதி வழியே ரயில்கள் செல்லும் என்று பெரிதும்

சபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு!

சபரிமலையில் 18ஆம் தேதி வரை மட்டும் நெய்அபிஷேகம் நடைபெறும் 19.1.26 தங்கககுடத்தில் களபாபிஷேகம் நடைபெறும்.

வாசுதேவநல்லூரில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா!

வாசுதேவநல்லூரில் நம்ம ஊரு மோடி’ பொங்கல் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.திரளான பெண்கள் பொங்கல் இட்டனர்.

சபரிமலையில் 14-ந்தேதி மகர சங்கிரம பூஜை பகல் 3.8மணிக்கு..

மகர விளக்கு பூஜை- சபரிமலையில் ஜன 14ல் மகர சங்கிரம பூஜை பகல் 3.8மணிக்குநடைபெறும்.பல்வேறு கட்டுப்பாடுகளை தேவசம்போர்டு அறிவித்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சபரிமலை...

பந்தளத்தில் இருந்து நடை பயணமாக சபரிமலைக்கு புறப்பட்டு சென்ற திருவாபரணம்..

பந்தள மன்னர் சபரிமலையில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா தங்கக் கடலில் மூழ்குவதற்காக அனுப்பிய புனித நகைகளை எடுத்துச் செல்லும் ஊர்வலம் பந்தளத்தில் உள்ள வலியகோய்க்கல் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலில் இருந்து இன்று தொடங்கி,...

பொங்கல் சிறப்பு ரயில்கள்; காலையில் முன்பதிவு தொடங்குது!

ஏற்கனவே 15 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் !! கூடுதலாக இரண்டு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- 2026

தங்கம் காணாமல் போன வழக்கில் சபரிமலை தலைமை தந்திரி கைது; விசாரணை!

சபரிமலை ஐயப்பன் கோயில் வளாகத்தில் இருந்த விலைமதிப்பற்ற தங்க ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் காணாமல் போன விவகாரத்தில், கோயிலின் தலைமை தந்திரி கண்டரரு ராஜீவருவை

தமிழகத்திற்கு மூன்று புதிய நீண்ட வழித்தடத்தில் அம்ரித்பாரத் ரயில்கள்!

இந்த புதிய ரயில்கள் தமிழகத்தில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்துவதோடு, ஏழை எளிய மக்களுக்கான பயணத்தை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கலுக்கு நெல்லை பக்கம் வாறீயளா? பெசல் ட்ரெய்ன் விடுதாங்க!

இந்த வழித்தடங்களில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது . இதற்கான முன்பதிவுகள் மிக விரைவில் துவங்கப்படும்

சபரிமலை விழா-பக்தர்கள் வருகை அதிகரிப்பு-சபரிமலை அன்னதானம் பிரபலம்..

சபரிமலையில் மகரஜோதி விழா-பக்தர்கள் வருகை இரு மடங்காக அதிகரித்து வருகிறது.இதனால் பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 10 மணி நேரம் வரை காத்து நின்ற பின்னரே 18 படிகளில் ஏற முடிகிறது‌சபரிமலையில் நடந்துவரும்...

தை பொங்கல் -மெமு சிறப்பு ரயில் இயக்க பொது மக்கள் கோரிக்கை..

தைத்திருநாளையொட்டி முன் பதிவில்லாத பகல் நேர மெமு சிறப்பு இரயில்களை இயக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 15ஆம் தேதி தைப் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில்...

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம்.உயர் நீதி மன்றம் மதுரை கிளை-தீர்ப்பு…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத்துாண் தான்.தீபம் ஏற்றலாம்.என உயர் நீதி மன்றம் மதுரை கிளை செவ்வாய் கிழமை தீர்ப்பு வழங்கியது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில்...
- 2026

Recent articles

spot_img