Breaking News
ஒடிசா; விபத்தல்ல சதி! சிக்னல் கருவியை உடைத்து திட்டமிட்ட நாச வேலை!
ஒடிசா கோர ரயில் விபத்து தொடர்பாக விசாரணையில் இறங்கி இருக்கும் சிபிஐ அதிகாரிகள், சிக்னல் கருவி உடைக்கப்பட்டதை கண்டுபிடித்துள்ளனர். அந்த வகையில் இது எதிர்பாராமல் நடந்த விபத்தல்ல
காஷ்மீரில் சாரதா கோயிலில் சிருங்கேரி சுவாமிகள் செய்த அபிஷேகம், பிராண ப்ரதிஷ்டை!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செயல்பட்டு வரும் அரசு மேற்கொண்ட மிகத் துணிச்சலான நடவடிக்கையே இதற்குக் காரணமாகும்.
கடும் வெப்பம்: ஜூன் 12ம் தேதிக்குத் தள்ளிப் போன பள்ளிகள் திறப்பு!
1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 12ம் தேதியும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை
நெல்லை உழவாரப் பணிக் குழுவினரால் சீரடைந்த செண்பகராம நல்லூர் கோயில்!
நெல்லை உழவாரப் பணிக் குழுவினரின் சீரிய முயற்சியால், செண்பகராம நல்லூரில் கோயில் சீர் பெற்றது. இது குறித்து நெல்லை உழவாரப் பணிக் குழுவின்
கிழிக்கிறதுக்கும் கணக்கு எழுதுவாங்களோ?
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்அவசரத்திற்கு ஆஸ்பத்திரி செல்லவழிகாட்டி போர்டு வெச்சாஅமைச்சரை வரவேற்றுஅதில் போஸ்டர் ஒட்டும் திமுகபோர்ட்டை புதுபிச்சதா செலவு கணக்கும் எழுதுவாங்களா?இடம் நெல்லை வண்ணாரபேட்டை
இந்தியாவை உலகின் போட்டி மிகுந்த தளவாட சந்தையாக மாற்றுவதே இலக்கு: பிரதமர் மோடி!
வர்த்தகத்தை எளிமையாக்குவதற்காக கொண்டுவரப்பட்ட தேசிய ஒற்றைச் சாளர முறையில் இதுவரை 50,000 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
திருமாவளவன் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்: இந்து முன்னணி எச்சரிக்கை!
விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான 40 இடங்களையும் தமிழகம், பாண்டிசேரி ஆகிய
இப்பவாவது புரிஞ்சுக் கிட்டீங்களா? உளவுத் துறைக்கும் உள்ளூர் அரசுக்கும் அண்ணாமலை கேள்வி!
தமிழ்நாடு மாநில உளவுத்துறை இப்போதாவது இந்த உண்மையை புரிந்துகொள்ளுமா?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஈ.வே.ரா.வுக்கு யுனெஸ்கோ விருது என்று பாடப்புத்தகத்தில் படிக்க வைத்த பொய்யைப் போல…
'ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு உருவாக்கிய, 'திராவிட இனவாதம்' என்ற கட்டுக்கதையே தி.மு.க.,வின் வரலாறு' என,
போதைப்பொருள் கிரிமினல்கள் சோதனையின் போது 4 மணி நேரம் காக்க வைக்கப்பட்டது ஏன்? என்.ஐ.ஏ., அதிகாரி புகார்!
ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்/விற்பனை மூலம் திரட்டப்பட்ட பணம், இலங்கை மற்றும் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின்
தமிழகத்தில் இருந்து காசிக்கு 2,592 பேர் பயணம் செய்துள்ளனர்: தெற்கு ரயில்வே!
காசியில் நடந்து வரும் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்வில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து மொத்தம் 2,592 பேர் பயணம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சீன தூதரகம் மூலமாக ரூ. 1.35 கோடி பெற்ற ராஜீவ் அறக்கட்டளை: அமித்ஷா விளக்கம்!
சீன தூதரகத்திடம் இருந்து ரூ.1.35 கோடி பணம் காங்கிரஸ் பெற்றுள்ளது. இது குறித்து உண்மை வெளியே வந்துவிடும் என்ற பயத்தால், பார்லிமென்டில் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...
