இப்பவாவது புரிஞ்சுக் கிட்டீங்களா? உளவுத் துறைக்கும் உள்ளூர் அரசுக்கும் அண்ணாமலை கேள்வி!

coimbatore bomb blast

கோவை குண்டுவெடுப்பு தொடர்பில் இப்போதாவது தமிழக அரசும், உளவுத்துறையும் புரிந்துகொள்ளுமா ? என்று தமிழக பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த அக்டோபர் 23.10.2022 அன்று கோவையில், கோட்டை சங்கமேஸ்வரன் கோவில் அருகே நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல் என பாஜக ஆதாரத்துடன் வைக்க, மாநில அரசு வழக்கைை என் ஐ ஏ விற்கு மாற்ற, என். ஐ. ஏ யும் அதை உறுதி செய்துள்ளது

அது மட்டுமல்ல, தற்போது, என். ஐ. ஏ விசாரணையில் சதியில் இறந்த பயங்கரவாதி முபீன் பல மாதங்களுக்கு முன்னரே கோவை குண்டு வெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டுள்ளான் என்ற செய்தி வெளிவந்து பெரும் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. ஆனாலும் திராவிட மாடல் அரசு அதை பயங்கரவாதிகள் சதி என இன்னும் நம்பவில்லை.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் தனது சுட்டுரையில், “கோயம்புத்தூர் குண்டுவெடிப்பை சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவமாக அறிவாலய அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது. இது ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவம் என்று என்ஐஏ இன்றைய விசாரணையில் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளிலும் அவர்கள் குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் என்.ஐ.ஏ குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில உளவுத்துறை இப்போதாவது இந்த உண்மையை புரிந்துகொள்ளுமா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories