March 27, 2025, 7:04 PM
28.9 C
Chennai

இப்பவாவது புரிஞ்சுக் கிட்டீங்களா? உளவுத் துறைக்கும் உள்ளூர் அரசுக்கும் அண்ணாமலை கேள்வி!

coimbatore bomb blast

கோவை குண்டுவெடுப்பு தொடர்பில் இப்போதாவது தமிழக அரசும், உளவுத்துறையும் புரிந்துகொள்ளுமா ? என்று தமிழக பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த அக்டோபர் 23.10.2022 அன்று கோவையில், கோட்டை சங்கமேஸ்வரன் கோவில் அருகே நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல் என பாஜக ஆதாரத்துடன் வைக்க, மாநில அரசு வழக்கைை என் ஐ ஏ விற்கு மாற்ற, என். ஐ. ஏ யும் அதை உறுதி செய்துள்ளது

அது மட்டுமல்ல, தற்போது, என். ஐ. ஏ விசாரணையில் சதியில் இறந்த பயங்கரவாதி முபீன் பல மாதங்களுக்கு முன்னரே கோவை குண்டு வெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டுள்ளான் என்ற செய்தி வெளிவந்து பெரும் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. ஆனாலும் திராவிட மாடல் அரசு அதை பயங்கரவாதிகள் சதி என இன்னும் நம்பவில்லை.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் தனது சுட்டுரையில், “கோயம்புத்தூர் குண்டுவெடிப்பை சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவமாக அறிவாலய அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது. இது ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவம் என்று என்ஐஏ இன்றைய விசாரணையில் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளிலும் அவர்கள் குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் என்.ஐ.ஏ குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில உளவுத்துறை இப்போதாவது இந்த உண்மையை புரிந்துகொள்ளுமா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

புதிய பாம்பன் பாலம் ஏப்.6ல் திறப்பு; வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

பஞ்சாங்கம் மார்ச் 27 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: டி காக் அதிரடியில் கோல்கத்தா அணி வெற்றி!

          கொல்கொத்தா அணியின் மட்டையாளர், க்விண்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

புதிய பாம்பன் பாலம் ஏப்.6ல் திறப்பு; வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

பஞ்சாங்கம் மார்ச் 27 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: டி காக் அதிரடியில் கோல்கத்தா அணி வெற்றி!

          கொல்கொத்தா அணியின் மட்டையாளர், க்விண்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

100 இந்துக் குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் நிம்மதியாக வாழ முடியும்; ஆனால்…

100 இந்துக் குடும்பங்களுக்கு இடையே முஸ்லிம்கள் வசிக்க முடியும் ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது,'' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு ஏப்.2ல் தொடக்கம்!

கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

Entertainment News

Popular Categories