இப்பவாவது புரிஞ்சுக் கிட்டீங்களா? உளவுத் துறைக்கும் உள்ளூர் அரசுக்கும் அண்ணாமலை கேள்வி!

coimbatore bomb blast

கோவை குண்டுவெடுப்பு தொடர்பில் இப்போதாவது தமிழக அரசும், உளவுத்துறையும் புரிந்துகொள்ளுமா ? என்று தமிழக பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த அக்டோபர் 23.10.2022 அன்று கோவையில், கோட்டை சங்கமேஸ்வரன் கோவில் அருகே நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல் என பாஜக ஆதாரத்துடன் வைக்க, மாநில அரசு வழக்கைை என் ஐ ஏ விற்கு மாற்ற, என். ஐ. ஏ யும் அதை உறுதி செய்துள்ளது

அது மட்டுமல்ல, தற்போது, என். ஐ. ஏ விசாரணையில் சதியில் இறந்த பயங்கரவாதி முபீன் பல மாதங்களுக்கு முன்னரே கோவை குண்டு வெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டுள்ளான் என்ற செய்தி வெளிவந்து பெரும் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. ஆனாலும் திராவிட மாடல் அரசு அதை பயங்கரவாதிகள் சதி என இன்னும் நம்பவில்லை.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் தனது சுட்டுரையில், “கோயம்புத்தூர் குண்டுவெடிப்பை சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவமாக அறிவாலய அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது. இது ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவம் என்று என்ஐஏ இன்றைய விசாரணையில் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளிலும் அவர்கள் குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் என்.ஐ.ஏ குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில உளவுத்துறை இப்போதாவது இந்த உண்மையை புரிந்துகொள்ளுமா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories