தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
மே 21: சர்வதேச தேநீர் தினம்!
காலையில் எழுந்தவுடன் டீ குடிக்கும் பழக்கம் உண்டு. சோர்வாக இருக்கும்போது உற்சாகத்தை அளிப்பதற்காக டீ குடிப்பது
தினசரி ஒரு வேத வாக்கியம்: 79. நிந்தைக்கு உரியவற்றை செய்யாதே!
இது வேதத்தின் கட்டளை. இல்லற வாழ்க்கையில் நுழையப் போகும் சீடனுக்கு குரு கூறிய போதனை இது.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 78. விழிமின்! எழுமின்!
அதிக உறக்கம், தூங்கி வழிதல், பயம், கோபம், சோம்பல், ஒத்திப் போடுவது... இவை தமோகுண இயல்பு. இவை உள்ளவர் எதையும் சாதிக்க
தினசரி ஒரு வேத வாக்கியம்: 77. மூலிகை மருத்துவம்!
இந்த வழியில் நம் அறிவைத் தூண்டும்படி "ஓஷதீனாம் பதயே நம:" என்று பகவானை பிரார்த்திப்போம்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 76. ஒன்றே தெய்வம்!
இந்த சூத்திரத்தால் நம் தேசத்தின் தரிசனங்கள் அனைத்தையும் சமன்வயப்படுத்தும் உபநிஷத்துகளை உலகிற்கு அளித்தார்கள் மகரிஷிகள்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 75. பேச்சு ஒரு வரம்!
"மதுமதீம் வாசம் வதது சாந்திவாம்" - அதர்வணவேதம்
"இனிமையாக, அமைதி நிலவும்படி பேசுவாயாக!"
தினசரி ஒரு வேத வாக்கியம்: 74. வீரத்தை வணங்குவோம்!
சாந்தி அளிப்பவன், நிர்மலமானவன் ஆன பகவான், கைகளில் பல ஆயுதங்களைத் தாங்கியுள்ளான். அவற்றை வணங்குகிறது வேதம்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 73. இனிமை பொழியட்டும்!
நம்மில் கூட அந்த பிரேமை ஒளிவீசும். பிரபஞ்சத்தின் மீதும் அது பாயும். அந்த பிரேமையை சாதித்து அடையவேண்டும்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 72. வலது கையால் சாப்பிடு!
வரப்போகும் தலைமுறைக்கு இந்த சின்னச் சின்ன விஷயங்களைக் கூட பழக்கமாக மாறும்படி கற்றுத்தர வேண்டியது
தினசரி ஒரு வேத வாக்கியம்: 71. நாம மாதுர்யம்!
அந்த நிலைமை மோட்சத்தை விட உயர்ந்தது என்று நினைக்கிறான் பக்தன். நாம மாதுர்யத்தை அனுபவிப்பதை விட பாக்கியம்
தினசரி ஒரு வேத வாக்கியம்: 70. கடமை தவறாதே!
"தேவ பித்ரு கார்யாப்யாம் ந ப்ரமதிதவ்யம்" - யஜுர்வேதம்
"தேவ பித்ரு காரியங்களில் அலட்சியம் கூடாது".
தினசரி ஒரு வேத வாக்கியம்: 69. இயற்கையை இகழாதே!
இயற்கையில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அது பணி புரிகிறது. நம் தேவைகளுக்கு தகுந்தாற் போல இல்லை என்பதற்காக
