ராஜி ரகுநாதன்

About the author

ராம்கோபால் வர்மாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சென்சார் போர்டு! ‘திஷா’ நோ கவுண்டர்..?

திஷா என்கவுன்டர் சினிமாவுக்கு சென்சார் சர்டிபிகேட் கொடுப்பதற்கு சென்சார் போர்டு நிராகரித்தது. அதனால் ராம் கோபால் வர்மாவின்

இன்னும் பத்து ஆண்டுகளுக்கு நானே முதல்வர்: தெளிவுபடுத்திய கேசிஆர்!

உடலளவிலும் மனதளவிலும் நான் மிகவும் ஆரோக்கியமாக உள்ளேன்... ஏதாவது இருந்தால் அனைவருடனும் கலந்து பேசி முடிவு எடுப்பேன்

இலவச உணவளிக்கும் ‘ராஜ்பவன் அன்னம்’ திட்டத்தை தொடங்கிய ஆளுநர் தமிழிசை!

இலவச உணவளிக்கும் 'ராஜ்பவன் அன்னம்' திட்டத்தை தொடங்கிய ஆளுநர் தமிழிசை!

ஆந்திராவை பிடிச்சாச்சு.. அடுத்து தெலங்காணா..! ஜெகன் சகோதரி ஷர்மிளா புதிய கட்சி ‘கணக்கு’!

ஜெகன் மூலம் ஆந்திரத்தைப் பிடித்து விட்ட கிறிஸ்துவ மிஷனரிகள் தெலங்காணாவையும் கபளீகரம் செய்ய கண் வைத்துள்ளதாகவே

சுபாஷிதம்: ஒவ்வொரு கணமும் தனமே!

ஒரு கண நேரம்தானே என்று வீணடித்தால் படிப்பு எப்படி வரும்? ஒரு பைசாதானே என்று வீண் செலவு செய்தால் பணம் எப்படித் தங்கும்?

பாஜக., ஆதரவு பெண் வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்து… ஜெகன் கட்சியினர் அடாவடி!

நீங்கள் தெலுங்குதேசம் கட்சியின் ஏஜென்டுகளா என்று கூச்சலிட்டனர். இறுதியில் நேரம் தாண்டி விட்டதால் அவருடைய நாமினேஷன் பேப்பர்களை

கர்னூலுக்கு இடம்பெயர்கிறது ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்!

ஜெகன் மூன்று தலைநகர்களை அறிவித்தார். பரிபாலனை தலைநகராக விசாகப்பட்டினம், நீதிமன்றத் தலைநகராக கர்னூல்,

பரிதாபம்… தாயும் மகளும் தூக்கிலிட்டு தற்கொலை!

கடப்பா மாவட்டம் சங்கராபுரத்தில் வசித்து வந்த தாயும் மகளும் தூக்கிலிட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்டனர்.

சுபாஷிதம்: உலகம் வசப்படுவது எப்படி?

இந்த சாத்வீக நற்குணங்களை வளர்த்துக் கொண்டு அனைவரின் உள்ளங்களையும் வெல்ல வேண்டும் என்ற கருத்தை அளிக்கும் ஸ்லோக

சுபாஷிதம்: ராஜ வைத்தியர் !

நாட்டுப்பற்றோடும் சமரச கண்ணோட்டத்தோடும் சமுதாய நோய்களுக்கு நிரந்தர தீர்வு காண உழைப்பவர்களே

சுபாஷிதம்: ஒப்பிடக் கூடாதவரோடு ஒப்பிட்டால்?

பரிகாசத்தையும் அவமதிப்பையும் சகித்துக் கொள்வது கஷ்டம். அதனால் யாரையும் பரிகாசம் செய்யாதே என்கிறது இந்த ஸ்லோகம்.

அனாதை பிணத்தை சுமந்து இறுதிச் சடங்கு நடத்திய பெண் எஸ்ஐ.,!

மாநிலங்கள் வேறானாலும் போலீஸ் என்ற தொழில் இரண்டு மாநில போலீசார்களையும் ஒன்றுபடுத்தியுள்ளது

Categories