தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
விநோதமா இருக்கேன்னு… வீட்டுக்கு தூக்கிட்டு வந்தா… ரூ.2 கோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்!
நம் இந்திய பணத்தின் படி சுமார் இரண்டு கோடி ரூபாய். இது 24 இன்ச் நீளம் 12 இன்ச் அகலம் 7 கிலோ எடையோடு இருந்தது.
பொது இடத்தில் மனைவியை கொல்ல முயன்ற கணவன்! காப்பாற்றிய பொதுமக்கள்!
நவ்யாவை உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி
தினசரி ஒரு வேத வாக்கியம்: 5. அந்தர்யாமி யார்?
அந்தர்யாமியையே பக்தர்கள் பகவான், ஈஸ்வரன், பகவதி என்று குறிப்பிடுகையில், ஞானிகள் பிரம்மா, ஆத்மா என்று
தினசரி ஒரு வேத வாக்கியம்: 4. சேர்ந்து நடப்போம்!
சிருஷ்டியோடு சமரசம் காண்பதே தனிமனித உயர்வுக்குச் சான்று. இத்தகைய ஒற்றுமை என்பதை மனிதர்களிடையே
தினசரி ஒரு வேத வாக்கியம்: 3. வேதத்தின் பயன்!
பக்தர்களும் ஞானிகளும் அங்கீகரிக்கும் கருத்தே. அதனால்தான் பகவானை 'வேத வேத்யன்' என்கிறோம்
தினசரி ஒரு வேத வாக்கியம்: 2. பிரியமான மேதாவிகளே!
கடவுளை உபாசனை செய்வதன் உட்பொருள், புத்தி பரிபக்குவம் அடைந்தவர்களுக்கு மட்டுமே புரியவரும்.
மாட்டுச் சாணம்… பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள்! எங்கு தெரியுமா?
நீங்கள் படிப்பது உண்மைதான். மாட்டு சாணத்திற்கு இருக்கும் டிமாண்ட் அப்படி.
இது வேறு எங்கோ அல்ல. நம் நாட்டின் நடு
இப்படி செய்தால் ஆந்திராவில் கோவில்கள் மீதான தாக்குதல் குறையும்! சின்ன ஜீயர் சுவாமி யோசனை!
மக்களில் மன தைரியம் ஏற்பட்டால்தான் நோய்களிடமிருந்து நிவாரணம் மக்களிடம் அதிகரித்து கொரோனா போன்ற நோய்கள்
தினசரி ஒரு வேத வாக்கியம்: 1. நீண்ட ஆயுள்!
'நாம்' இருந்தால்தான் 'நமக்கென்று' ஏதோ ஒன்றை முயன்று சாதித்து அடைய முடியும்.
அயோத்தியில் ராமர் கோயில்!
விக்ரகங்கள், தேர்கள் சிதைந்தாலும் புதியவை வந்துவிட்டன அல்லவா என்று இந்துக்கள் அமைதி அடைய வேண்டுமா? அல்லது
பந்தயத்துக்காக கோழியின் காலில் கட்டிய கத்தி… ‘அதை’ நறுக்கியதால் துடிதுடித்து இறந்த இளைஞர்!
கோழியை நகராமல் அமுக்கிப் பிடித்துக் கொள்வதற்காக சதீஷ் முயற்சித்தார். அந்த நேரம் அதன் காலில் கட்டிய கத்தி
செல்போன் பார்த்து நடந்து போனா… இப்படித்தான் உயிரும் பறந்து போவும்..! வைரல் வீடியோ!
நெட்டிசன்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக இந்த வீடியோவை சைபராபாத் டிராபிக் போலீசார் ட்வீட் செய்துள்ளனர்.
