ராஜி ரகுநாதன்
About the author
தெலங்காணா முதல்வரின் ‘தத்து’ மகளுக்கு… கிறிஸ்துவ முறைப்படி சர்ச்சில் திருமணம்!
கிராமம் லூர்து மாதா தேவாலயத்தில் நடக்க இருக்கிறது. உடுமுல ஜைன்மேரி, மர்ரெட்டி தம்பதிகளின் புதல்வன் சரண்ரெட்டியோடு
ஆன்மீக கேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியின் வைபவம்!
தியானித்து இந்த நாளை நல்ல விதமாக கழித்து, யோகத்தை அருளும்படி நாராயணனை பிரார்த்திப்போமாக!
சுபாஷிதம்: அறிவுள்ள நண்பன்!
நலன் விரும்பியாகவும் அறிவுக்கூர்மை உடையவனாகவும் உள்ளவனை எவ்வாறு அடையாளம் காண்பது? தேடத்தான் வேண்டும்.
பேங்க் லாக்கரில் வைத்த தங்க நகைகள் மாயம்! உண்மை தெரிந்து ‘ஷாக்’ ஆன பெண்!
அதில் பணிபுரியும் ஊழியரே இதற்கு உதவி செய்ததால் இருவரும் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்கள்.
சுபாஷிதம்: நண்பனின் இயல்பு!
ஆபத்து நேர்ந்த போது விட்டு விலகாமல் அருகில் இருப்பது, தேவையான போது பொருளுதவி செய்து ஆதரிப்பது
ஜெகனின் ஆந்திராவில் அவலம்: கிருஷ்ணர் கோயிலில் ரத்தமும் மாமிசமும் வீசி அசிங்கம்!
முதல்வர் ஜெகன் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் முன்னாள் எம்எல்ஏ பூச்சிபல்லி மீது எம்எல்ஏ மத்திசெட்டி வேணுகோபால் கடுமையாக விமர்சனம்
‘கலியுக கர்ணன்’ சோனுசூடுக்கு கோயில்! ரியல் ஹீரோ என பாராட்டு!
சோனூசூட் செய்த சேவைகளுக்கு அடையாளமாக அவருடைய கோவிலை கட்டி உள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தார்கள்.
குளிர் நடுக்கி எடுக்கிறது! தெலங்காணாவில் மக்கள் அவதி!
தெலங்காணா மாநிலத்தில் குளிர் நடுக்கி எடுக்கிறது. வெப்பநிலை மிகவும் குறைந்துவிட்டது.
சுபாஷிதம்: ஏட்டுக்கல்வி!
கற்றுக் கொண்டதை நினைவுகூர்வது, பொருள் புரிந்து கொள்வது, கடைபிடிப்பது இவையே உண்மையான கல்வி. வெறும் புத்தகங்களை சேமிப்பது
கார் அனுப்புறேன்… வந்து சாப்டுப் போங்க! முதல்வரிடம் இருந்து விவசாயிக்கு வந்த அழைப்பு!
சுவாமி விவேகானந்தர் தன்னுடைய ஆதர்சம் என்று கூறும் இவர் பல சிரமங்களை எதிர்கொண்டு முன்னேறியுள்ளார்.
சுபாஷிதம்: இன் சொல் பேசு!
அன்பாக பேசினால் அனைவரும் மகிழ்வர். ஆகையால் இனிமையாகவே பேச வேண்டும். அதற்கு ஏதாவது செலவாகப் போகிறதா
அஞ்சனாத்ரியில் தான் அனுமன் பிறந்தாரா? ஆராய ஒரு கமிட்டி ஏற்பாடு!
திருமலையில் உள்ள ஏழு மலைகளில்தான் அஞ்சனீ புதல்வனான ஆஞ்சநேயர் பிறந்தார் என்று சில நாட்களாக சமூக வலைதளங்களில்