தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
ஆந்திரத்தில் கோயில் கட்ட… தெலங்கானா முதல்வர் நன்கொடை!
ஆலயத்தின் முன்புறத்தில் மகா ராஜ கோபுரம் மற்றும் கிழக்கு மாட வீதி கட்டுவதற்கு நன்கொடை அளித்துள்ளனர்.
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து முதல்வர் கேசிஆர் ஆறுதல்!
கவர்னரை அவருடைய சித்தப்பாவின் மறைவு குறித்து விசாரிப்பதற்காக சென்றதாக தெரிகிறது.
ஆண்டுக்கணக்கில் பாலியல் கொடுமை; 143 பேர் மீது 100 பக்க புகார் அளித்த 25 வயது பெண்!
ஆண்டுக்கணக்காக பாலியல் தாக்குதல் செய்ததாக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் பஞ்சகுட்டா போலீசாரிடம் புகார்.
தெலுங்கு மொழி தினத்தையொட்டி… பிரதமர் மோடி வாழ்த்து!
தெலுங்கு மொழி தினத்தையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
சீட்டாட்ட கிளப் விவகாரம்; போலீஸ் காவலில் அமைச்சரின் சகோதரர்!
போலீசார்மீது நடந்த தாக்குதலை அறிந்த கர்னூல் அடிஷனல் எஸ்பி கௌதமி சாலி சம்பவ இடத்தை
நனவான மக்கள் கனவு! வியக்க வைக்கும் கனகதுர்கா பாலம்! ஒரு பருந்துப் பார்வை!
அருமை அருமை என்று வியக்க வைக்கும் கனகதுர்கா பாலத்தின் ட்ரோன் பார்வை.
ஆகஸ்ட் 29: இன்று தெலுங்கு மொழி தினம்!
‘அவதானம்’ என்னும் சிறப்பான இலக்கிய செயல்முறையும் தெலுங்கு மொழிக்கு உள்ள தனிச் சிறப்புகள்.
நீச்சல் குளத்தில் மூழ்கியவனை … கைகொடுத்து காத்த 3 வயது சிறுவன்!
கூடை நிறைய சாக்லேட்டுகள் அளித்ததோடு கூட ஒரு மெடலும் சர்டிபிகேட்டும் பரிசாக அளித்தார்கள்.
அதென்ன… லக்ஷ்மி கணபதி?!
'லக்ஷ்மி கணபதி' என்றால் என்ன? லட்சுமி விஷ்ணுவின் பத்தினி அல்லவா? கணபதியோடு இருக்கும் லக்ஷ்மி யார்?
வீட்டில் பூஜிக்க… விநாயகர் உருவம் எந்த அளவில் இருக்க வேண்டும்?!
கேள்வி: வீட்டில் ஏற்பாடு செய்து பூஜை செய்யும் பிள்ளையார் உருவம் எந்த அளவில் இருக்க வேண்டும்?
கொரோனா: கணவர் இறந்ததால்… மகன் மகளுடன் கோதாவரியில் குதித்த மனைவி!
குடும்பத்தின் தலைவர் கொரோனாவால் இறந்ததால் மனைவி, மகன், மகள் அனைவரும் கோதாவரியில் குதித்தார்கள்.
பெரு மழையால் உடைந்துபோன மேடாரம் ஜம்பன்ன வாகு பாலம்!
மேடாரம் கிராமம் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. சம்மக்கா கோவில் எனப்படும் மேடையைச் சுற்றிலும் நீர் சூழ்ந்துள்ளது.
