ராஜி ரகுநாதன்

About the author

அப்துல் கலாம் இரண்டாவது முறை ஜனாதிபதியாக வந்திருந்தால்..!?

நாட்டிற்கும் இளைஞர்களுக்கும் மிகவும் நன்மை கிடைத்திருக்கும் என்று தெலங்காணா ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து

ராமர் கோயிலுக்கு தங்கச் செங்கல் அளிப்பதாக… மொகலாய அரச வாரிசு மீண்டும் அறிவிப்பு!

ஹஜீதுத்தீன் டூசி பாபர் மசூதியின் கேர் டேக்கராக தன்னை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தார்.

ஆந்திர ஸ்வப்னா! கில்லாடி மணமகள்! மூன்றாம் கணவரின் ‘உளவு’ வேலையால் மாட்டிக் கொண்டார்!

குடும்ப அங்கத்தினர்கள் போலீசாருக்கு புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில் ஸ்வப்னாவின் ஏமாற்று வேலைகள் வெளிப்பட்டன.

கொரோனா மரணம்; கோர்ட்டுக்கு போனதால்… ரூ.6 லட்சம் பில் தள்ளுபடி செய்த தனியார் மருத்துவமனை!

ஹை கோர்ட் விசாரணைக்கு சில மணி நேரங்கள் முன்பே மருத்துவமனை 6.4 லட்சம் ரூபாய்கான பில்லை ரத்து செய்து

பெண் வேடமிட்டு… பெண்களுடன் நெருக்கமாக இருந்தவனை… வெளுத்தெடுத்த மக்கள்!

பெண் வேஷத்தோடு இருந்த ஆணின் குட்டு வெளிபட்டதால் உள்ளூர்வாசிகள் கையால் செம்மையாக மரியாதை செய்யப்பட்ட சம்பவம் கரீம்நகரில் நடந்துள்ளது.

காரில் வந்து பூத்தொட்டியை களவாடிய திருடன்… வைரல் வீடியோ!

ஐயோ ஐயோ என்று நினைத்து கேட்டை திறந்து கொண்டு வெளியே வருவதற்குள்… அந்த கெட்டிக்காரத் திருடர் காரை ஓட்டிக் கொண்டு சென்றுவிட்டார்.

கட்டிலில் இருந்து கீழே விழுந்து… ஆக்சிஜன் இன்றி துடிதுடித்து இறந்த நோயாளி!

மருத்துவமனையின் சூழ்நிலை இவ்வளவு அவலமானதாக இருக்கிறது என்று சக நோயாளிகள் வருத்தமும் கவலையும் தெரிவித்தனர்.

சாஃப்ட்வேர் வேலை போனால் என்ன? காய்கறி வித்தாவது பெற்றோரைக் காப்பேன்! களத்தில் இறங்கிய சாரதா!

சாப்ட்வேர் வேலை போனாலென்ன? காய்கறி விற்று குடும்பத்திற்கு துணையாக இருப்பேன் என்று உறுதிபூண்டார் வீராங்கனை சாரதா.

காளைகளுக்கு பதிலாக சிறுமிகளை ஏரில் பூட்டி உழுத விவசாயி: மனம் வருந்தி உதவிய சோனுசூட்!

அதோடு அவர்களுக்கு டிராக்டர் அனுப்பி, அது வயலில் வந்து நிற்கும் போட்டோவும் வைரலாகி வருகின்றன

பக்ரீத்.. பசுக்களைக் கொல்ல வேண்டாம்: தெலங்காணா அமைச்சர் மொஹம்மத் அலி!

டிஆர்எஸ் அரசாங்கம் தெலங்காணாவில் செக்யூலரிசம் கடைபிடிக்கிறது என்றார்.

70 பேரிடம் லட்சக் கணக்கில் கறந்த… ‘கொரோனா பாபா’ என்ற இஸ்மாயில் பாபா!

பாபா செய்யும் ஏமாற்று வேலை குறித்து மார்ச் மாதத்திலேயே தமக்கு புகார்கள் வந்தன என்றும் அப்போதிலிருந்து பாபா தப்பித்துக் கொண்டு திரிகிறார் என்றும் போலீசார்

கருட பஞ்சமியும் நாக பஞ்சமியும்!

இன்று கருட பஞ்சமி. இதனை நாக பஞ்சமி என்ற பெயரிலும் கடைபிடிப்பதுண்டு.

Categories