தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
ஹைதராபாத் கலெக்டருக்கு கொரோனா பாசிட்டிவ்!
அண்மைக்காலத்தில் விசாகா கலெக்டரேட்டில் 300 பேர் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.
வெமுலவாடாவில் சிராவண மாத கொண்டாட்டங்கள்! ஆன்லைன் புக்கிங் மூலம் தரிசனம்!
ஜுரம் இருமல் ஜலதோஷம் இருப்பவர்களை எந்த நிலையிலும் அனுமதிக்கமாட்டோம் என்று தெளிவுபடுத்தினர்.
அனுபவத்தால் தான் திறமை, நிபுணத்துவம் வளரும்: பிரதமர் மோடி!
ஏதாவது புதிய நிபுணத்துவம் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற தேடல், தவம் இல்லாவிட்டால் வாழ்க்கையே அதோடு நின்று விடும்
அமெரிக்காவில் ஒரு ‘தெலுங்கு தோட்டம்’: விஜயவாடா பெண் வித்யா தாடங்கியின் சாதனை!
வித்யா தாடங்கி (Vidya Tadanki) அமெரிக்காவில் வளர்க்கும் தெலுங்கு தோட்டம்அமெரிக்காவில் உள்ள இர்வின் நகரம் உலகின் தலை சிறந்த கல்விக் கூடங்களுக்குப் பெயர் பெற்றது. இங்கு நடைபெறும் 'தெலுங்கு தோட்டம்' என்பது குழந்தைகளுக்கான...
தெலுங்கில் முதல் சிறுகதை எழுத்தாளர்: பண்டாரு அச்சமாம்பா – (1874-1905)
தெலுங்கில் முதல் சிறுகதையை எழுதி பிரசுரித்த பெருமையும் பெண்களின் முன்னேற்றத்திற்காக சங்கங்கள் அமைத்து பாடுபட்ட பெருமையும் கொண்டவர் பண்டாரு அச்சமாம்பா.
மூக்கு வெளித்தெரிய மாஸ்க் போடுவது… ‘அதை’ மூடாமல் ஜட்டி போடுவது! வைரல் போட்டோ!
இல்லாவிட்டால் காற்று புழுக்கமாக இருக்கிறது என்று விட்டுவிட்டால் அந்த காற்றினாலே வைரஸ் கூட உடலுக்குள் புகுந்துவிடும். தஸ்மாத் ஜாக்கிரத்தை!!
திருப்பதி பெருமாளுக்கு பெயர் தெரியாத பக்தரின் ‘கனத்த’ நன்கொடை!
ஊழியர்களில் கொரோனா வைரஸ் பரவுதலைக் கண்டு பிடித்தபின் நிர்வாகத்தில் மிகவும் அதிக கவனத்தோடு இருப்பதாக கூறினார்கள்.
தேவை 4 டி சூத்திரம்: கொரோனாவை வெல்ல ஆளுநர் தமிழிசை அளித்த ‘டிப்ஸ்’!
4 டி என்ற சூத்திரத்தை கடைபிடியுங்கள். 4டி என்றால் டெஸ்ட், ட்ரேஸ் (வைரஸ் பரவியவர்களை அடையாளம் காண்பது), ட்ரீட் (சிகிச்சை), டீச்
நான் உயிரோடுதான் இருக்கேன், வேலை கொடுங்க: கெஞ்சிய பெண்! கோல்மால் அதிகாரிகள் அதிர்ச்சி!
கிருஷ்ணம்மாள் இறந்துவிட்டதாக போலி சான்றிதழ்கள் தயாரித்தார். கிருஷ்ணம்மாவின் மகள் என்று சொல்லி வேறொரு பெண்ணை நியமித்தார்.
கொரோனாவால் மரித்தவர் உடலுக்கு இறுதிச் சடங்கு! காலியான காலனி!
காலனி வாசிகள் மட்டும் மயானத்தை மூடவேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.
திருப்பதி கோயில் ஊழியர்கள் 91 பேருக்கு ஒரே நாளில் கொரோனா உறுதி!
91 பேர் திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஊழியர்களுக்கு கொரோனா பாசிடிவ். ஈவோ அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
‘கொரோனா கொன்ற மனிதம்’: உடல்நலம் குன்றி இறந்த மனிதர்! இறுதிச் சடங்கை தடுத்த கிராமத்தினர்!
இறந்த உடலுக்கு கொரோனா பரிசோதனை நிர்வகித்து அதன்பின் அந்திமக் கிரியைகள் செய்வதற்கு குடும்பத்தார் ஒப்புக் கொண்டனர்
