ராஜி ரகுநாதன்
About the author
76 வருடங்களாக… நீரோ உணவோ தொடாத யோகி… 90வது வயதில் காலமானார்!
76 வருடங்களாக உணவோ நீரோ தொடாமல் விஞ்ஞானத்திற்கு சவால் விட்ட 90 வயது யோகி பிரகலாத் ஜனி செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.
பிரபல உபய வேதாந்த பண்டிதர் கொடிசெர்ல பாண்டுரங்காசார்யுலு காலமானார்!
பிரபல உபய வேதாந்த பண்டிதர் கொடிசெர்ல பாண்டுரங்காசார்யுலு (102) காலமானார்.
பக்தர்களின் கடும் எதிர்ப்பால்… திருப்பதி கோவில் சொத்து ஏலம் மறுபரிசீலனை!
ஏலத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்று ஆந்திர பிரதேச அரசாங்கம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தான சொத்துகள் விற்பனைக்கு… அதிர்ச்சியில் பக்தர்கள்!
விற்பனைக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் சொத்துக்கள். 23 அசையா சொத்துகளை ஏலம் விட தீர்மானம்.!
திருப்பதி தேவஸ்தான வெப்சைட்டில் மாற்றம்! தவறுகளுக்கு இடம் கொடுக்கலையாம்!
இதுவரையில் பக்தர்களை ஏமாற்றி வந்த 20 வெப்சைட்டுகளின் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கொரோனா சிகிச்சைன்னு கணவரை கூட்டிட்டுப் போனாங்க… இப்போ எரிச்சிட்டோம்னு சொல்றாங்க! மனைவி கண்ணீர் வீடியோ!
கொரோனா சிகிச்சை தொடர்பாக காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற தன் கணவர் எங்கே இருக்கிறாரோ தெரியவில்லை என்று அவருடைய மனைவி கவலை தெரிவித்தார்.
அதிர்ச்சி! வாரங்கல்… கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 9 புலம்பெயர் தொழிலாளர்கள்!
அச்சமயம் தொழிற்சாலை அருகே உள்ள கிணறு ஒன்றில், நேற்று சிலரின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன.
விசாகப்பட்டினத்தில் மீண்டும் பரபரப்பு! ஹெச்பிசிஎல் தொழிற்சாலையிலிருந்து வெளியான புகை!
குரூட் ஆயில் சுத்தம் செய்யும் பிரிவில் வீணான படிமங்கள் படிந்து போய் உள்ளன. அவற்றை சுத்தம் செய்யும் போது புகை வெளியேறுகிறது என்றார்கள் அதிகாரிகள்.
வயலில் கிடைத்த வைரங்கள்… அதிர்ஷ்டக்கார ஆடு மேய்ப்பவர்!
பொதுமக்களுக்குக் கிடைக்கும் வைரங்கள் அரசாங்க கஜானாவைச் சேரவேண்டும் என்கிறார்கள் பலர்.
சமூக வலைத்தளம் மூலம் துர்பிரசாரம்; 60 வயது பெண்மணியைக் கைது செய்யும் ‘ஜெகன்’ அரசு!
மக்களை குழப்பத்திற்கு ஆளாக்கும்படி யார் பிரச்சாரம் செய்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்று சிஐடி டிஎஸ்பி கூறியுள்ளார்.
வாத்ஸ்யாயனரின் ‘காமசூத்திரம்’! ஒரு விரிவான பார்வை..!
காலக்கிரமத்தில் காம சாஸ்திரம் ஒரு புரிபடாத ரகசியம் போல் ஆகிவிட்டதால் இன்றைக்கு அது செக்ஸ் என்ற பெயரால் விபரீதமான வெறியாட்டம் ஆடுகிறது. அது இன்றைக்கு பேராசையான தாகமாக மாறிவிட்டது. இயல்பான காமம், தாகம் அல்ல.
திருமலை திருப்பதியில் மீண்டும் தரிசனம்..?! கேட்கும் அளவுக்கு லட்டு!
ஒவ்வொரு நாளும் 14 மணி நேரம் ஸ்ரீவாரி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மணி நேரத்தில் 500 பக்தர்கள் மட்டுமே உள் செல்ல முடியும்