Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

நாடாளுபவருக்கு இருக்கக் கூடாத 14 வகை தோஷங்கள்!

நாடாளும் மன்னனுக்கு இருக்கக் கூடாத ராஜ தோஷங்கள் பதினான்கு உண்டு. அவை குறித்து, மகாபாரதத்தில் சபா பர்வம் விளக்குகிறது.

சந்தோஷின் உயிர்த் தியாகம் விலைமதிப்பற்றது! கேசிஆர் இரங்கல்!

நாட்டுக்காக தெலங்காணா மகன் உயிர் தியாகம் செய்துள்ளான் என்றும் அந்தத் தியாகம் விலை மதிப்பில்லாதது என்றும் முதலமைச்சர் கேசிஆர் கூறினார்.

ஆந்திரம்: தனிமைப்படுத்தும் முகாமில் ஒரேயடியாக 15 பேருக்கு கொரோனா!

15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்று தெளிவாகியது. நெல்லூர் மாவட்டத்தில் ஷாக்கிங் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

போனாலு பண்டிகையை நிறுத்தினால் விபரீதம் ஏற்படும்! எச்சரிக்கிறார்கள்!

கரோனாவால் இந்த ஆண்டு போனாலு பண்டிகை கொண்டாட்டங்கள் நிர்வகிப்பது கடினமானது. ஆனால் போனாலு செய்யத்தான் வேண்டும் என்கிறார் ,....

ஜூன் 21ல்… திருமலை ஸ்ரீவாரி ஆலயம் மூடப்படும்!

ஜூன் 21 அன்று காலை 10.18மணி முதல் மதியம் 1.38 மணி வரை சூரியகிரகணம் இருக்கும் என்று ஈவோ தெரிவித்தார்.

திருமலையில்… யாதவ குலத்தவருக்கு வம்ச பாரம்பரிய உரிமைக்கு பரிந்துரை!

சந்நிதி யாதவர்களுக்கு வம்ச பரம்பரை உரிமைகளை மீண்டும் அளித்துள்ளார். யாதவர்களின் கவுரவத்தை காப்பாற்றிவிட்டார் என்று நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்கள்.
- 2026

தெலங்காணாவில் இன்னுமொரு எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று!

தெலங்காணாவில் மற்றுமொரு எம்எல்ஏ கொரானா நோய்க்கு ஆளானார்.

குண்டூர் மருத்துவமனை எதிரே… நாரா சந்திரபாபு நாயுடு போட்ட… ‘ஹை டிராமா’!

ஞாயிற்றுக்கிழமையன்று அந்தப்புரத்தில் கைது செய்யப்பட்ட ஜெசி பிரபாகர் ரெட்டியை சந்திப்பதற்கு தனக்கு அனுமதிக்க வேண்டும்

கொரோனா முடக்கத்தால் வறுமை! வாழைப்பழம் விற்ற ஆசிரியர்! கைகொடுத்த மாணவர்கள்!

இவ்வாறு பொருளாதார நெருக்கடியில் இருந்த எனக்கு உதவி செய்த மாணவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இரண்டு தலைகளுடன் பிறந்த எருமைக் கன்று!

வெங்கடேஸ்வரலு என்பவருக்குச் சொந்தமான எருமை மாடு இரண்டு தலைகள் கொண்ட கன்றினை ஈன்றுள்ளது.

பகவத் கீதையை உருதுவில் மொழிபெயர்த்த முஸ்லிம் பெண்!

எங்கள் வீட்டில் ஒரு தெலுங்கு பகவத் கீதை உள்ளது. ஒரு ஹிந்தி பகவத்கீதையும் உள்ளது. நான் இங்கிலீஷ் பகவத் கீதையை டவுன்லோட் செய்து கொண்டேன்.

இளம் நர்ஸுக்கு நிர்வாண வீடியோ கால் செய்து… கைதான இளைஞரின் ‘பகீர்’ வாக்குமூலம்!

ஆடையில்லாமல் வீடியோ கால் செய்து நர்சுக்கு அனுப்பி ஹைதராபாதில் நிகழ்ந்த கொடூரம் .
- 2026

Recent articles

spot_img