ரவிச்சந்திரன், மதுரை

About the author

காரியாபட்டியில் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா தொடக்கம்!

ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும் . விழா ஏற்பாடுகளை, விழாக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மதுரையில் மௌன அஞ்சலி: சிறப்பு பிரார்த்தனை!

ரயில் விபத்தில் பாலியானவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பலியான குடும்பம் ஆறுதல் அடையவும், படுகாயம் அடைந்தவர்கள் விரைவில்

கள்ளழகர் வேடத்தில் வைகையில் இறங்கிய தேனூர் சுந்தர்ராஜப் பெருமாள்!

மதுரை மாவட்டம் தேனூரில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளினார்!ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

ஆய்வு மேற்கொள்ள வந்த ஆணையர், மேயர் உருவப் பொம்மைகளால் பரபரப்பு!

மதுரை மாநகராட்சி 20-ஆவது வார்டு பகுதியில், மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு நிலவியது.

வைகாசி பௌர்ணமி: சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்!

இன்று அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப்பகுதி நுழைவு வாசல் முன்பு திரண்டிருந்தனர். நாளை, மிகப்பிரசித்தி பெற்ற வைகாசி மாத பெளர்ணமி

சோழவந்தான் பகுதிக்கு கூடுதல் பஸ் வசதி தேவை!

பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சோழவந்தான் மற்றும் விக்கிரமங்கலம் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

ராஜபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா: 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கல்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் - தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை

மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்:நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு

ரயில் டிக்கெட் வாங்கக் கூட தகுதியற்ற கருணாநிதி குடும்பத்தினருக்கு இத்தனை லட்சம் கோடி வந்தது எப்படி?

அதிமுக.,வில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கருத்துக்களுக்கு மட்டும் தான் பதில் சொல்லுவேன். வேறு யாருக்கும் பதில் சொல்ல மாட்டேன்

மாநகராட்சி ஊழல் பட்டியல் வெளியாகும்: மதுரை பாஜக., நிர்வாகிகள் சுறுசுறுப்பு!

சூரியன் சுட்டு எரித்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக இலைகள் உதிர்ந்து வருகின்றன. கூடிய விரைவில் மழை பெய்யும். அப்போது தமிழகத்தில் நிச்சயமாக தாமரை மலரும்"

தமிழ்ப் புத்தாண்டு; கோயில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்!

சித்தி விநாயகர் ஆலயம், தல்லாகுளம் பிரசன்ன வெங்கிடஜலபதி, பூங்கா முருகன் கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில்

ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணத்திற்காக, திருப்பதியில் இருந்து ஸ்ரீஏழுமலையான் அணிந்த பட்டு வருகை!

ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Categories