பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
மகிந்திரா சிட்டியில் பொறியாளர் மர்ம மரணம்?: அடித்துக் கொலையா?
சென்னை:செங்கல்பட்டு அடுத்த மகிந்திரா சிட்டியில், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பொறியாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டிவனத்தை அடுத்த மயிலம் சாலையைச்...
மாமல்லபுரம் அருகே காரில் 3 பேர் எரிந்துபோன விவகாரம்: விசாரணையில் அதிர்ச்சி
சென்னை:சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே மணமை கிராமத்தில் உள்ள தனியார் வீட்டு மனைப்பிரிவு ஒன்றில், கடந்த மாதம் 27ம் தேதி இரவு, கார் தீப்பிடித்து எரிந்து, அடனுள் இருந்த 3 பேர் உடல்...
வருமானத்துக்கு மீறி சேர்த்த ஜெயலலிதா உள்ளிட்டோரின் 68 சொத்துகள் பறிமுதல் நடவடிக்கை!
சென்னை:மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மேலும் 3 பேர் தங்களது வருமானத்துக்கு அதிகமாக சேர்த்து வைத்த அசையும் மற்றும் அசையா சொத்துகள் 68ஐ பறிமுதல் செய்யும் நடவடிக்கையை நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு தொடங்கியுள்ளது.தமிழக...
கோவாவில் பிளாஸ்டிக் பை தடை: மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம்
பனாஜி:கோவாவில் பிளாஸ்டிக் பை பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறுவோருக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.கோவா சுற்றுலாத் தலங்களில் முக்கியமானதாகத் திகழ்கிறது. உலகம்...
சென்னை ஐஐடி.,யில் மாட்டிறைச்சி விருந்து நடத்தியவர்களுக்கு ‘தர்ம அடி’!
சென்னை:
சென்னை ஐஐடி., வளாகத்தில் மாட்டிறைச்சி விருந்து நடத்தி, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு சக மாணவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் தர்ம அடி கொடுத்தனர்.கால்நடை வணிக விதிமுறையில் மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை மாற்றம்...
இணையத்தில் விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து விற்பனையாளர்கள் வேலை நிறுத்தம்
சென்னை:இணையதள மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 8 லட்சம் மருந்து விற்பனையாளர்கள் செவ்வாய்க்கிழமை இன்று (மே 30) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 20,000 மருந்து விற்பனையாளர்கள் இந்தப்...
ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஹோட்டல்கள் வேலைநிறுத்தம்!
சென்னை:ஒரு லட்சம் ஹோட்டல்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் தனியார் உணவக உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஹோட்டல்கள்...
ஆக்கபூர்வ விமர்சனம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்: மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி
சென்னை:வானொலியில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றும் மனதின் குரல் நிகழ்ச்சியில், ஆரோக்கியமான விமர்சனம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்று கூறினார்.அவர் ஆற்றிய உரையின் முழு வடிவம் : (மனதின் குரல் – 28.5.17)எனதருமை நாட்டு...
மோரா புயல் சின்னம்: 2ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
சென்னை :வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, மோரா புயல் சின்னமாக உருவாகியுள்ளது. இந்தப் புயல் சின்னம் நாளை கரையைக் கடக்க உள்ளது.நாளை தென்மேற்குப் பருவமழை துவங்க உள்ளது. இந்த...
மதுரவாயல் சாலை திட்டம் வண்டலூர் வரை நீட்டிப்பு
சென்னைத் துறைமுகம் -மதுரவாயல் வரையிலான பறக்கும் சாலைத் திட்டத்தை மத்திய அரசு வண்டலூர் வரை நீடித்து அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து சென்னை தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட அதிகாரி சுரேந்திரநாத் கூறுகையில், மதுரவாயல்-துறைமுகம் பறக்கும்...
கேரளாவில் மாட்டைக் கொன்று இறைச்சி விநியோகம்: ராகுல் கண்டனம்
புது தில்லி:கேரளாவில் மாட்டைக் கொன்று இறைச்சி விநியோகம் செய்த காங்கிரஸ்காரர்களுக்கு ட்விட்டரில் கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதை தடை செய்து சட்டத்...
திருவாரூர் ஆழித் தேரோட்டம் தொடங்கியது: விநாயகர் தேர் சாய்ந்ததால் பரபரப்பு
திருவாரூர்:
புகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து பக்திப் பெருக்குடன் இழுத்தனர்.திருவாரூர் தியாகராஜர் ஸ்வாமி கோயிலில் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. புகழ் பெற்ற திருவாரூர்...
