Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

மாயமில்ல மந்திரமில்ல… கம்யூனிஸ்ட்களின் ஜீபூம்பா! வெட்டும் கட்டும் போட்டவன் ஒரே நாளில் எழுந்து நடந்த அதிசயம்!

இன்றைய டிவிட்டர் பதிவுகளில் அதிகம் பகிரப்பட்டு, கருத்து இடப்பட்ட விஷயமாக இது திகழ்கிறது.

வன்முறைத் தலைவி..! வசமாகச் சிக்கி…! எஃப்.ஐ.ஆர்., பதிவு!

ஜே.என்.யூ., மாணவர் சங்க தலைவி உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறை நடப்பதற்கு முன்னதாகவே இவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அட அந்த நம்பிக்கை இருந்தா… உள்ள இருக்க மாட்டாரா?! ஸ்டாலினை செம கலாய்… ‘ஜர்னலிஸ்ட்’ ஆளுநரின் லெவலே வேற!

அத்தகைய பெருமைகளைப் பெற்ற ஸ்டாலினுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாகவும் புகழ்ந்து பாராட்டும் முகமாகவும் ஆளுநர் அவரை மிகச் சிறந்த பேச்சாளர் என்று ‘ஷொட்டு’ வைத்துவிட்டார்.

கௌதமியின் கணவர் புகைப்படம்! வைரல்!

அதன் பின்னர் தன்னுடைய மகளின் எதிர்காலம் கருதி கமல்ஹாசனை விட்டு பிரிவதாக அறிவித்தார் கெளதமி.

வழக்கம்போல்… எதிர்க்கட்சித் தலைவரின் ‘அரிய’ கடமையாற்றிய ஸ்டாலின்! திமுக., வெளிநடப்பு!

இவ்வாறு கூறியதைத் தாங்கமாட்டாத சுயமரியாதை மிக்க திமுக.,வினர் தொடர்ந்து தாங்கள் முன்னமேயே திட்டமிட்டபடி, வழக்கம் போல் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

லஞ்ச நடவடிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை! அரசாங்கம்!

கிராம உத்தியோகஸ்த்தர் தமது சேவையை பொதுமக்களின் சேமநலனுக்காக பயன்படுத்த வேண்டுமே தவிர அவர்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் வகையில் எந்த வகையிலும் தமது பதவியை பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
- 2026

வைகுண்ட ஏகாதசி : வைணவ ஆலயங்களில் பரமபத வாசல் திறப்பு; குவிந்த பக்தர்கள்!

இன்று மார்கழி மாத வளர்பிறை பதினோராம் நாளை முன்னிட்டு, வைகுண்ட ஏகாதசி உத்ஸவம் வைணவ ஆலயங்களில் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.

வைகுண்ட ஏகாதசி! ஸ்ரீரங்கம் உள்ளிட்ட வைணவ ஆலயங்களில் பரமபதவாசல் திறப்பு!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பத்து ஆண்டு சிறைத் தண்டனை! சிறார் வதை வீடியோ! ஏடிஜிபி ரவி!

குழந்தைகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்பவர்கள், ஆபாச படம் பார்க்கும் மனநிலையில் இருந்தால் அவர்கள், மிகவும் ஆபத்தானவர்கள்

ஒரு லட்சம் கிடைக்கும்! ஏடிஎம் கார்டு உள்ளவர்களுக்கு சலுகை!

விபத்தில் உயிர் இழக்கும் நபர் எந்த வங்கியின் அடையாள அட்டை வைத்திருக்கிறாரோ அந்த வங்கி மூலம் இந்தத் தொகை வழங்கப்படுவதாகவும் இது பலருக்கும் தெரியாத ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.

வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது! கிருஷ்ணகிரியில் பரபரப்பு!

இக்பால் முல்லாவும், தஸ்லீமாவின் கணவர் மனைவி. அவர்கள் லக்கி இக்பால் முல்லாவின் நண்பர்கள.

16 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! காதலன் கைது!

பாலியல் பலாத்காரம் செய்து, கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்துவிட்டு பின் அங்கிருந்து தப்பி சென்றதும் தெரிய வந்தது
- 2026

Recent articles

spot_img