பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
இந்தி மொழி குறித்த விமர்சனங்கள்… மனம் திறந்த அமித் ஷா!
அமித் ஷாவின் இந்தக் கருத்தை கண்டிப்பதாக பலரும் கூற, இன்று ரஜினிகாந்த்தும் அது குறித்து விமர்சித்தார்! ஒரு பொதுவான மொழியை இந்தியாவில் செயல்படுத்த முடியாது என்று கூறினார் ரஜினிகாந்த்.
லண்டனுக்குப் பின்… ஹூஸ்டனில் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த… பாகிஸ்தான் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் திட்டம்!
Pakistani immigrants and Pakistan supported Khalistani terror sympathisers had earlier held violent protests and attacked the Indian High Commission in London. லண்டனுக்குப் பின்… ஹூஸ்டனில் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த… பாகிஸ்தான் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் திட்டம்!
சாவர்க்கர் முதல் பிரதமராக இருந்திருந்தால்… பாகிஸ்தானே இருந்திருக்காது!: உத்தவ் தாக்கரே!
"14 ஆண்டுகளாக சிறையில் இருந்த சாவர்க்கரைப் போல், பதிலுக்கு நேரு 14 நிமிடங்கள் சிறையில் இருந்து தப்பித்திருந்தால் நான் அவரை வீர் (தைரியமானவர்) என்று அழைத்திருப்பேன்," என்றார் உத்தவ்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு:வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
ஆராம்கோ நிறுவனத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பெட்ரோல் டீசல் விலை கடந்த இரு தினங்களாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. #diesel #petrol #prices
நவ.7ஆம் தேதிக்குள் அயோத்தி விவகாரத்தில் தீர்ப்பு..?
தமது ஓய்வுக்குப் பின்னர் வழக்கை விசாரிக்க புதிய அரசியல் சாசன அமர்வை ரஞ்சன் கோகய் உருவாக்க வேண்டியிருக்கும்
ஆட்சியரகத்தில் பொதுமக்கள் தற்கொலைக்கு முயன்றால் குண்டர் சட்டம் பாயும்! நெல்லை ஆட்சியரின் அறிவிப்பால் பரபரப்பு!
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பாபிரபாகர்சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நெல்லை மாவட்ட...
பழைய புகைப்படங்களைப் பகிர்ந்த மோடி!
தனது நண்பர்கள் பகிர்ந்த பழைய புகைப்படங்களையும் சேர்த்து வைத்து, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார் பிரதமர் மோடி.
மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடிய நாகாலாந்து குழந்தைகள்!
பிரதமர் மோடியின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு பா.ஜ தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிதம்பரத்தை அடுத்து… சிக்கும் கனிமொழி, ஆ.ராசா! தண்டனை விதித்தவர் கையில் 2ஜி வழக்கு விஸ்வரூபம்!
மாநிலங்களவை உறுப்பினரான ப.சிதம்பரத்தை அடுத்து, இப்போது மக்களவை உறுப்பினர் ஆக உள்ள கனிமொழியும், ஆ.ராசாவும் வசமாகச் சிக்குகின்றனர். 2ஜி வழக்கு விஸ்வரூபம் எடுக்கிறது, அதுவும் ப.சிதம்பரத்தை தண்டித்த நீதிபதியின் கையில்!
மோடி – 69: உலக அளவில் டிவிட்டரில் டிரெண்ட் ஆன ஹேஷ்டேக்ஸ்
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஹேஷ்டேக்குகள் டுவிட்டரின் உலக டிரண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.
மோடி-69: கொண்டாடுகிறது டிவிட்டர் !
பலரும் தங்களது சமூக வலைத்தளக் கணக்குகளில் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்காக ட்விட்டரில் ஹேஷ்டேக்குகள் சில டிரெண்ட் ஆகி வருகின்றன.
மோடி – 69: இணையத்தில் குவியும் வாழ்த்து மழை!
பிரதமர் மோடியின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு பா.ஜ தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
