பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
சந்திரயான்-2 அனுப்பிய நிலவின் 2வது படம் வெளியீடு..!
விண்கற்கள் அல்லது வேற்று கிரக பொருட்கள் அல்லது செயற்கைக்கோள்கள் செயலிழந்து நிலவின் மீது விழும்போது அதன் பாதிப்பு என பல்வேறு காரணங்கள் இதற்கு அலசப் படுகின்றன.
சிலை பாதுகாப்பு, பராமரிப்பு பூங்கா அமைக்க இந்து தமிழர் கட்சி வேண்டுகோள்!
தமிழகத்தில் சிலை உடைப்பு சம்பவங்களை தடுத்திட- " சிலை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பூங்கா " அமைக்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
வாய்திறக்க மறுக்கும் சிதம்பரத்துக்கு பின்னடைவு! ஆக.30 வரை சிபிஐ., காவல் நீட்டிப்பு!
“ப. சிதம்பரம் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. ஆகவே, சிபிஐ காவலுக்கு மேலும் 5 நாள் நீட்டிப்பு தர வேண்டும்.” என்று சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் சிபிஐ வாதிடப் பட்டுள்ளது.
சந்தடி சாக்கில்… டிரம்ப்-பின் கையை ஓங்கி அடித்து… பார்வையாளர்களை உசுப்பி விட்ட மோடி!
மோடி நன்றாக ஆங்கிலத்தில் பேசுவார். ஆனால் இப்போது பேச அவர் விரும்பவில்லை”
மாவட்ட நிர்வாகத்தால் புதிதாக அம்பேத்கர் சிலை அமைப்பு! அமைதி திரும்பும் வேதாரண்யம்!
இந்நிலையில், இன்று இயல்பு நிலை திரும்பி வருவதால், கடைகள் ஓரளவு திறக்கப் பட்டு, வாகனங்களும் ஓடத் தொடங்கின.
பஹ்ரைனில்… ‘தமிழ்ச் சங்கத்தை சேர்ந்தவன்’ என்று சொன்னவருக்கு மோடி அளித்த பதில்!
பிரதமரை வரவேற்க வரிசையில் நின்றிருந்த ஒருவர், தாம் தமிழ்ச் சங்கத்தை சேர்ந்தவர் என்று பிரதமர் மோடியிடம் அறிமுகம் செய்து கொள்கிறார்.
பயங்கரவாதிகள் ஊடுருவல் செய்தி வந்த நேரத்தில்… அம்பேத்கர் சிலை உடைப்பு: சதியை தகர்க்க ராம.கோபாலன் வேண்டுகோள்!
தேசிய தலைவர்களை மதிப்பதும், சமூக ஒற்றுமை ஏற்படுத்த வேண்டியதும் அனைவரின் பொறுப்பு என்று கூறியுள்ளார் இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன்.
லாலுவின் மண்குவளைத் திட்டம் ரயில் நிலையங்களை அடுத்து… இனி விமான நிலையங்களிலும்!
முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த லாலுபிரசாத் யாதவின், மண்குவளைத் திட்டம் இப்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இத்தாலி நேஷனல் காங்கிரஸ் ஆகிவிட்டதா..?! என்ன பரிதாபம்?!
இந்தியன் நேஷனல் காங்கிரஸ் என்ற கட்சி, இப்போது இத்தாலி நேஷனல் காங்கிரஸ் ஆகிவிட்டதா என்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் கேட்கப் பட்டு வருகின்றன.
இங்கே ஸ்டாலின், ராகுல்.. அங்கே இம்ரான்..! என்னாது..? ஜெர்மனியும் ஜப்பானும் அண்டை நாடுகளா?!
அதில், இம்ரான் கான் குறித்து பகிர்ந்திருந்த ஆனந்த் மஹிந்த்ரா, நல்லவேளை கடவுளுக்கு நன்றி. இந்த நபர் எனது வரலாறு அல்லது புவியியல் ஆசிரியராக வரவிடாமல் செய்ததற்காக! என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வரலாறு படைத்தார் பி.வி.சிந்து! உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தங்கம் வென்ற முதல் இந்தியர்!
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் பி.வி.சிந்து.ஸ்விட்சர்லாந்தில் உள்ள பசல் நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில், பெண்கள் ஒற்றையர்...
பஹ்ரைனில் முதல்முறையாக… இந்தியாவின் ‘ரூபே கார்டு’ பயன்படுத்திய மோடி!
முன்னதாக, பிரதமர் ஞாயிற்றுக்கிழமை இன்று காலை மனாமாவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் பிரார்த்தனை செய்தார், மேலும் இந்திய சமூகத்தினருடன் உரையாடினார்.
