கூவம் நதியை சீரமைக்க ரூ.605 கோடி ஒதுக்கியது தமிழக அரசு
சென்னை:
கூவம் நதி சீரமைப்புத் திட்டத்துக்கு ரூ.605 கோடியை ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நீர் நிலைகளை சீரமைத்திட அனைத்து சார் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றும் பணியை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் மேற்கொண்டுவருகிறது. கூவம் நதியை முழுமையாகச் சீரமைத்து மீட்டெடுப்பதற்கான ஒரு பெரும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை, ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’ ஒருங்கிணைப்பு அமைப்பாக இருந்து செயல்படுத்தும் என்று 2014- 2015 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை
Cookie Policy
பிஹார் பேரவைத் தேர்தல்: சமாஜ்வாதி அமைத்தது புதிய கூட்டணி
பாக். விமானப் படைத்தளத்தை கைப்பற்ற முயன்ற பயங்கரவாதிகள் 8 பேர் சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் விமானப்படை தளத்தை கைப்பற்றும் நோக்கத்தில் இன்று அதிகாலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
ஜக்மோகன் டால்மியாவுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி
கோல்கத்தா:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தலைவர் ஜக்மோகன் டால்மியா நெஞ்சு வலி காரணமாக நேற்று இரவு கோல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சசிகுமார் நடிக்கும் வெற்றிவேல்; தஞ்சையில் படப்பிடிப்பு
ட்ரிடண்ட் ஆர்ட்ஸ், ரவிந்த்ரன் தயாரிப்பில், வசந்தமணி இயக்கத்தில், M. சசிகுமார் நடிக்கும் "வெற்றி வேல்"
படத்திற்கு படம் புதுமையையும், வித்தியாசமும் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் M. சசிகுமார்.
இயக்குனராக அவதாரமெடுத்த தயாரிப்பாளர் சீ.வி.குமார்
திருகுமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டுடியோ கீரின் தயாரிப்பில், பிரபல தயாரிப்பாளர் சீ.வி.குமார் இயக்கும் புதிய படம் தயாராகி வருகிறது.
disclaimer
contact-us
பஸ் பலகை உடைந்து சாலையில் விழுந்த பெண்: அதிகாரிகள் மீது வழக்கு பதிவு
செங்கோட்டை:
நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து கேரளா சென்ற அரசு பஸ்சின் உள்பகுதி உடைந்ததால், பெண் ஒருவர் பஸ்சின் வழியே சாலையில் விழுந்து காயம் அடைந்தார்.
