பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
நாட்டின் நலன் சார்ந்த போராட்டங்களுக்கு ஆதரவளிப்போம்: அன்னா ஹசாரேவுக்கு கருணாநிதி கடிதம்
சென்னை: தேச நலன் சார்ந்த அன்னா ஹசாரேவின் போராட்டங்களுக்கு திமுகவின் ஆதரவு என்றும் உண்டு என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு...
விவசாயிகளே… நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டேன்: மனதின் குரல் உரையில் பிரதமர் மோடி உருக்கம்!
22.3.15 அன்று ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சி - பிரதமர் மோடியின் 'மன் கீ பாத்’ ஹிந்தி உரையின் தமிழாக்கம் : (சென்னை வானொலியில் ஒலிபரப்பானது) எனது அருமை விவசாய...
சிங்கப்பூர் தந்தை லீ குவான் மறைவு- தமிழர்களுக்குப் பேரிழப்பு!: வைகோ இரங்கல்
சென்னை: சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் மறைந்தது தமிழர்களுக்குப் பேரிழப்பு என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: தென்கிழக்கு ஆசியாவில்...
விபத்தில் போராடிய இளைஞர்: ஆபத்தில் உதவிய அமைச்சர் விஜயபாஸ்கர்
திருச்சி: சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய இளைஞரை அந்த வழியே சென்ற தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்து உயிரைக் காத்தார். இந்த நிகழ்ச்சி அங்குள்ளவர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ...
விவசாயிகள் கூட்டமைப்பு பந்த் தேதியை மாற்றுமாறு இந்து முன்னணி கோரிக்கை
சென்னை: காவிரியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் செயலைக் கண்டித்தும், நதி நீர் குறித்து தீர்க்கப்படாம்ல் இருக்கும் பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு நடத்தவிருக்கும்...
இன்று நடைபெறுகிறது இந்திய – சீன எல்லைப் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தை
புது தில்லி: இந்திய – சீன எல்லைப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது குறித்து, இந்திய – சீன நாட்டு அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தில்லியில் இன்று நடக்கிறது. நரேந்திர...
சிங்கப்பூரை கட்டமைத்த முதல் பிரதமர் லீ குவான் யூ மரணம்
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் பிரதமரும் அதனைக் கட்டமைத்தவருமான லீ குவான் யூ தனது 91 ஆவது வயதில் மரணம் அடைந்தார். இதனை அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. ...
மனித உரிமை கமிஷன் தலைவர் ஆகிறார் பி.சதாசிவம்
புதுதில்லி: கேரள மாநில ஆளுநராக உள்ள பி.சதாசிவம், தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.சதாசிவம்,...
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் 80 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் திரா பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள...
பீல்ட் மார்ஷல் ஆனார் சரத் பொன்சேகா
கொழும்பு: இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதியான சரத் பொன்சேகா இலங்கை அதிபர் மைத்திரிபால சிரிசேனவினால் பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரே, இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷல் என்பது குறிப்பிடத்...
சகாயத்துக்கு மிரட்டல்: விஜயகாந்த் கண்டனம்
சென்னை: கனிமவள கொள்ளையை விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதற்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ...
ஆம் ஆத்மியின் போராட்டத்தால் தமிழக முதல்வர் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு
சென்னை: ஆம் ஆத்மியினரின் முற்றுகைப் போராட்டத்தால் இதுவரை அமைதியாக இருந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு இப்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி...
