பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
மத்திய அரசு மீது மோடியின் சகோதரர் குற்றச்சாட்டு
புது தில்லி: மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற மோடியின் அரசு தவறிவிட்டதாக மோடியின் இளைய சகோதரர் பிரஹ்லாத் குற்றம்சாட்டியுள்ளார். தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அகில இந்திய நியாயவிலைக்...
2 குழந்தைக்கு மேல் இருந்தால் வாக்களிக்கத் தடை: சாத்வி ப்ராச்சி கிளப்பினார் புது சர்ச்சை
பஹ்ராச் (உ.பி.) 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அவர்கள் தேர்தலில் வாக்களிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் சாத்வி ப்ரச்சி செவ்வாய்க்கிழமை ஒரு...
கருப்பு பணத்தைக் கட்டுப்படுத்தும் புதிய மசோதா: அமைச்சரவை ஒப்புதல்
புது தில்லி: கருப்புப் பணத்தைக் கட்டுப் படுத்தும் வகையில் புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த 10 ஆண்டுகள் வரை சிறைத்...
“சாப்பாட்டோடு சம்பந்தப்பட்டவர்களின் குணதோஷங்கள் சாப்பிடுகிறவனை பாதிக்கின்றன”
"சாப்பாட்டோடு சம்பந்தப்பட்டவர்களின் குணதோஷங்கள் சாப்பிடுகிறவனை பாதிக்கின்றன" உணவு உடம்பை மட்டுமல்ல; மனசையும் பாதிக்கும் என, இன்றைய மருத்துவ ஆராய்ச்சிகள் மெய்ப்பிக்கின்றன. இப்படியான ஓர் உணவுச் சிக்கலில் சந்நியாசி ஒருவர் மாட்டிக்கொண்டு...
“நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்”
"நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்" (நயன தீக்ஷை-மஹான்களின் திருஷ்டி பிரபாவம்) 17-03-2015 பொதிகை டி.வி.யில் இந்த அற்புத நிகழ்ச்சி பற்றி விளக்கம் கொடுத்தார். இந்திராசௌந்தரராஜன். (முன்பே இதைப் படித்திருந்தாலும்...
பரத நாட்டியக் கலைஞர் உடுப்பி லட்சுமி நாராயணன் மறைவு
பிரபல பரத நாட்டியக் கலைஞர் உடுப்பி லட்சுமி நாராயணன் (90) உடல் நலக் குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். திடீர் மூச்சுத்திணறல் காரணமாக, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...
நெல்லையில் கடத்தப்பட்ட மாணவி மீட்பு: ஒருவர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலியில் கடத்தப்பட்ட பள்ளி மாணவி மீட்கப்பட்டார். அவரைக் கடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி, பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே உள்ள மெட்ரிக் பள்ளியில் 11ம் வகுப்பு...
பாரதி மோகன் இயக்கத்தில் “எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது“
ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் ராமாபுரம் ராஜேஷ் வழங்கும் “ எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது “ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தில் விக்ரம்சிவா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக...
சிருஷ்டி டாங்கே நடிக்கும் “ஒரு நொடியில்”!
நல்லூர் சுரேஷ் வழங்க ஆக்கார் பட நிறுவனம் சார்பாக கே.கோடீஸ்வரராவ் தயாரிக்கும் படத்திற்கு “ ஒரு நொடியில் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே, தபஸ்ரீ ஆகியோர் கதாநாயகிகளாக...
ஸ்ரீவைகுண்டம் பாஸ்கரன் கொலையில் கைதான சுரேஷ் வீட்டில் இருந்து துப்பாக்கி பறிமுதல்
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில்,புதிய தமிழகம் பிரமுகர் பாஸ்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில்...
ரனில் விக்ரம சிங்கேவுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்
சென்னை:மீனவர்களை சுட அதிகாரம் இருப்பதாக கூறுவதா?: ரனில் விக்ரம சிங்கேவுக்கு ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:மத்திய அரசு இலங்கை அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும்....
ராமஜென்ம பூமி பகுதியைப் பேண ரூ.12 கோடி செலவு
புதுதில்லி: ராமஜென்ம பூமி அமைந்த பகுதியை பேணிக் காக்க கடந்த 20 வருடங்களில் மொத்தம் ரூ.12 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று கூறியுள்ளது. கடந்த 1994-95 ஆண்டு முதல்...
