பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்
நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்க்க, நீக்க 11இடங்களில் குறை தீர்க்கும் முகாம் நடக் கிறது. இதுகுறித்து ஆட்சியர் கருணாகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு...
நம்பிக்கை வாக்கெடுப்பு: நிதிஷ் குமார் வெற்றி
பாட்னா: பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சிபிஐ ஆகிய கட்சிகள் ஆதரவுடன் நிதிஷ் குமார் வெற்றி பெற்றுள்ளார். பீகார் மாநில...
இஸ்ரேல் உளவாளியை சுட்டு வீழ்த்திய ஐஎஸ் பயங்கரவாத சிறுவன்: அதிர்ச்சித் தகவல்
ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்துள்ள இளைஞர்கள், சிறுவர்கள் பல கொலைகளை செய்து வரும் தகவல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள்...
இ.எஸ்.ஐ. கல்லூரிகளை அரசே ஏற்று நடத்த முடிவு: முதல்வர் கடிதம்
சென்னை: சென்னை மற்றும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசு ஏற்று நடத்த முடிவு செய்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டில்...
மகப்பேறு காலத்தில் தன்னிச்சையாக மருந்துகள் வேண்டாம்
மகப்பேறு காலத்தில் பெண்கள் தன்னிச்சையாக மருந்துகள் சாப்பிடக் கூடாது என்று அரசு பொதுமருத்துவமனை இரைப்பை-குடல் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன் கூறுகிறார். உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு மகப்பேறு...
தவறான புரிதல்: தேசிய கீதம் இசைத்தபோது மேடையிறங்கிய சர்ச்சைக்கு ஆளுநர் தரப்பு விளக்கம்
பெங்களூரு: தேசியகீதம் இசைத்தபோது கர்நாடக ஆளுநர் மேடையைவிட்டு இறங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தவறான புரிந்துணர்வில் ஏற்பட்டுவிட்டதாக ஆளுநர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. கர்நாடக மாநிலம் ராஜ்பவனில்...
கிள்ளிவளவனுக்கு நிதியுதவி: ஜெயலலிதாவுக்கு தமிழருவி மணியன் பாராட்டு
சென்னை: கிள்ளிவளவனுக்கு நிதியுதவி அளித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நீதிக்கட்சியில்...
எழுத்துரிமை என்ற பெயரில் ஆபாச எழுத்தை ஆதரிக்கும் கம்யூஸ்ட்களுக்கு கொ.ஜ.க. கண்டனம்
சென்னை: கருத்துரிமை,பேச்சுரிமை,எழுத்துரிமை என்ற பெயரில் ஆபாச புத்தக எழுத்தாளர்களை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு கொங்குநாடு ஜனநாயக கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு எழுதியவர்களை குண்டர் சட்டத்தில் கைது...
மத்திய அரசு சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள்
புதுதில்லி: மத்திய அரசின் ஏழு சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் 104 எஸ்.சி. ஊழியர்களும் 30 எஸ்.டி. ஊழியர்களும் பணி புரிந்து வருகின்றனர். நாடு முழுவதும் 199 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு...
ஐ.ஐ.டி, என்.ஐ.டி. கல்லூரிகளுக்கு ஒரே கலந்தாய்வு
புதுதில்லி: ஐஐடி, என்.ஐ.டி. மற்றும் சி.எப்.டி.ஐ பொறியில் கல்லூரி நிறுவனங்கள் அனைத்திற்கும் சேர்த்து ஒரே கலந்தாய்வு மட்டுமே நடத்தப்படும். இது வரும் கல்வி ஆண்டு 2015 – 2016 முதல் நடைமுறைபடுத்தப்படும்....
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்கள். இக்காலியிடங்களில் 50 சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு...
அரசு தரும் டிஜிட்டல் லாக்கர்..!
பொதுமக்களின் முக்கிய சான்றிதழ்கள் 'டிஜிட்டல்' முறையில் இருந்தால் அதை பாதுகாப்பாக வைக்க 'டிஜிலாக்கர்' என்ற இணைய வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. கல்விச் சான்றிதழ்கள், வங்கி டிபாசிட் சான்றிதழ்கள் போன்ற...
